Monday, May 30, 2011

அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை


மதுரையில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு வீடு நெசவாளர்களால் முற்றுகையிடப்பட்டது.   

கரடிப்பட்டியில் அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெற்றுதரக்கோரிக்கை விடப்பட்டது.

கரடிப்பட்டியில் வீடு கட்ட 234 நெசவாளர்களுக்கு 2002ல் இலவச  பட்டா தந்துள்ளது அரசு.    அரசு ஒதுக்கிய இடத்தை ஊராட்சி தலைவர் கரடியப்பன் அபகரிக்க முயல்வதாக புகார் கூறியுள்ளார்.


அமைச்சர் செல்லூர் ராஜூ  கூறியதை ஏற்று முற்றுகையை கைவிட்டனர் நெசவாளர்கள்.




No comments:

Post a Comment