Tuesday, August 30, 2011

கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்



நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா மதுரையில்  நடந்தது.

இந்த விழாவையொட்டி ரசிகர்கள் வைத்த கூவல் பேனர்கள் இது. இந்த மாதிரி பைத்தியகாரத்தனமான செயல்களை செய்து விஜயை உசுபேத்தி அவரை ரனகளபடுத்த போறாங்க விஜயின் தந்தையும் , அவருடைய ரசிகர்களும். கருணாநிதியாவது ஒரு செயல் செய்றதுக்கு முன்னாடி மத்தவங்க என்ன நினைபாங்கனு கொஞ்சமாவது யோசிப்பார். ஆனா ஜெயலலிதா அப்படி கிடையாது யாரைபத்தியும் கவலைபடாம முடிவெடுப்பவர். தனக்கு தேவைப்படும் பொது பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதில் கைதேர்ந்தவர். (இதற்கு அண்மைகால எடுத்துக்காட்டு வைகோ).

இந்த உண்மையை தெரியாம இவங்க ஆடுறாங்க அப்புறம் விஜய் நிலைமை மிகவும் பரிதாபகரமான இடத்துக்கு கொண்டு விடபோறாங்க என்பதில் சிறிதளவும் ஐயமிலை ....!



No comments:

Post a Comment