Thursday, December 29, 2011

"ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் காட்டும் நன்றிக்கடன்!



"ஏழாம்அறிவு" படத்தின் கதையையும் போதிதருமரையும் தங்கர்பச்சானின் உதவியாளர் கோபியிடமிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் திருட உதவியாக இருந்த ஜெகனுடன் சைலன்டாக இருந்த தன் உதவியாளர் சரவணனுக்கு தனது பாக்ஸ்டார் ஸ்டூடியோஸ் படநிறுவனத்தில் முதன் முதலாக "எங்கேயும் எப்போதும்" பட வாய்ப்பு கொடுத்து செமதுட்டு கல்லா கட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்பொழுது, அடுத்தப்பட வாய்ப்புக்காக காத்திருக்கும் சரவணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம் முருகதாஸ்!

நன்றிக்கடன்?!


No comments:

Post a Comment