விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, August 9, 2012

    கச்சத்தீவை மீட்க கடலுக்குள் இறங்கி கட்டுமரத்தில் ஏறி போராடுவேன்: விஜயகாந்த்


    ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி வறுமை ஒழிப்பு தினவிழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை தாங்கினார். நகர் செயலாளர் முத்தீஸ்வரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 500 மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும், ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:- 

    எனது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உதவிகள் வழங்கப்படுவது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தத்தான். அரசு வரிப்பணத்தை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் இதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எந்த காரியத்துக்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் குறுகிப்போக முடியாது.

    விஜயகாந்த் கோபக்காரன் என்று கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் மனதில் வைத்திருக்காமல் கண்டிப்பேன். ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்றுவரை தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக கடிதம் எழுவதுதான் தொடர்கிறதே தவிர வேறு எதுவும் நடக்க வில்லை. இதை நான் சொன்னால் என் மீது வழக்கு தொடர்கின்றனர். நான் பயப்படமாட்டேன். 

    ஒரு நாட்டில் உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்று மத்திய அரசை பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.

    தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. தே.மு.தி.கவால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் பலம் அ.தி.மு.க.வுக்கு தெரியும். அதன் முன்னோட்டம் 2014 பாராளுமன்ற தேர்தலில் தெரியும். மக்கள் பிரச்சினைக்காக போராடும் நான் சிறை செல்ல தயாராக உள்ளேன். சுட்டுப் போட்டாலும் யாருடனும் இனிமேல் கூட்டணி சேர மாட்டேன்.

    தமிழகத்தில் புதிதாக உதயமாகும் கட்சிகள் சுயநலமாக இருந்தால் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். 2001-ம் ஆண்டில் இருந்தே கிரானைட் ஊழல் நடந்துவருகிறது. இதேபோல் மணல் கொள்ளையால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. நீதிபதிகள் தமிழகத்தில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தவேண்டும். கிரானைட் ஊழலில் ரூ.16 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த பணத்தை பெற்று மக்களிடம் வழங்க வேண்டும். மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்புக்கு கட்டணம் உயர்ந்துள்ளது. 

    ராமநாதபுரம் வழுதூர் மின்திட்டம் செயல்படாமல் உள்ளது. உடன் குடியில் மின்உற்பத்தி நிலையத்துக்காக ஒருசெங்கல் கூட வைக்கப்படவில்லை. கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதிய மின்திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. இதனால் தான் தற்போது 5 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்தடை ஏற்படுகிறது. தி.மு.க.,அ.தி.மு.க. கட்சிகள் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே 8 சதவீத ஓட்டுவாங்கி முரசு சின்னத்தை தன்வசம் வைத்துக்கொண்ட ஒரே கட்சி தே.மு.தி.க.தான்.

    போலீசார் அரசியல்வாதிகளுக்கு அடி பணியாமல் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். கச்சத்தீவு நமக்குதான் சொந்தம். மீனவர்கள் அனைவரும் ஒன்று திரண்டால் கச்சத்தீவை மீட்க கடலுக்குள் இறங்கி கட்டுமரத்தில் ஏறி போராட தயாராக உள்ளேன். மீனவர்களுக்கு மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும் எந்த நேரமும் நான் போராடு வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கிரீன் இப்ராகிம், சிங்கம் பசீர், துணை செயலாளர் கதிர்வேலன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன், வக்கீல் நாகராஜன், இருளாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் திலீப்காந்த் நன்றி கூறினார்.


    Posted by விழியே பேசு... at 10:51 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. thiyagarajan.sAugust 9, 2012 at 2:04 PM

      அவனுங்களுக்கு நான் சொல்லுற பதில்....போங்கடா போங்கடா புண்ணாக்குகளா.........அவ்வளவுதான்....

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.