விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, December 30, 2011

    தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வப்போது Refresh செய்யவும்)






    தானே புயல், கனமழைக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு.

    கடலூரில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மோசமடைந்ததால் நிவாரணப் பணிகள் தாமதம்.

    கடலூரில் 5 ஆயிரத்துக்கும் மேலான மீனவர் வீடுகள் சேதம் என கலெக்டர் அமுதவள்ளி தகவல்.

    கடலூர் - சிதம்பரம் சாலையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

    *

    வானிலை ஆய்வு மையத் தகவல்:

    கடலூருக்‍கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்ட 'தானே' புயல், பின்னர் மேற்கு நோக்‍கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.

    இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலைக்‍குள் தாழ்வுப் பகுதியாக மாறி வலுவிழந்துவிடும்.

    இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்.

    *

    தானே புயலால் கடலூரைப் போலவே புதுச்சேரியில் மிகுந்த பாதிப்பும் சேதமும் ஏற்பட்டது. கனமழையால் புதுச்சேரியே தண்ணீரில் மிதக்கிறது.

    *

    புதுச்சேரியில் மழைக்கு இருவர் பலியாகினர். சூறைக் காற்று மிகப் பலமாக இருந்ததால், ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து, அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.

    *

    புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் வெகுவாக பாதித்தன. கடல் அலைகள் மிகக் கடுமையாக உள்ளன. புமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    *

    புதுச்சேரியில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது. புயலைத் தொடர்ந்து அங்கு இதுவரை 15 செமீ மழை பெய்துள்ளது.

    *

    கன மழை மற்றும் சூறைக் காற்று காரணமாக சென்னை புதுவை - கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    **
    புயல், கனமழை நிவாரண நடவடிக்கைகள்: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை*
    *
    நிவாரண பணிகளுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு: முதல்வர்
    *
    அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
     *
    தமிழகம் மற்றும் புதுவையில் தானே புயலுக்கு 9 பேர் பலி
    *
    கடலூரில் மூன்று பேர் பலி
    *
    கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம்
    *
    புயலால் முடங்கியது புதுச்சேரி; மூவர் பலி; ஒருவர் காயம்
    *
    மீட்பு பணிகளை துவக்கியது சென்னை மாநகராட்சி
    *
    கடலூரில் செல்போன் சேவை பாதிப்பு
    *
    தமிழகத்தில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்


    புயல், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

    *

    புயல், கனமழை நிவாரணம் : முதல் கட்டமாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்தார், முதல்வர் ஜெயலலிதா.

    *

    புயல், கனமழை நிவாரண நடவடிக்கைகள்: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை

    *

    சென்னை நிலவரம்:

    சென்னையில் இரவு தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. தற்போது, காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளது. எனினும், மழை நீடிக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழை பாதிப்பு, சேதம் தொடர்பாக, சென்னை மாநகராட்சியைத் தொடர்புகொள்ள 1913 மற்றும் 25619237 எண்களை டயல் செய்க.

    *

    சென்னையில் நேற்று இரவு தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. தற்போது, காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளது. எனினும், மழை நீடிக்கிறது.

    சுறைக்காற்றால் இதுவரை 60-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இவற்றில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சென்னை கடலோரப் பகுதிகளில் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மக்களைத் தங்கவைப்பதற்கு 2 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், சுமார் 3,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு 10,000 உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை 88 பம்ப்புகள் கொண்டு அகற்றப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சாலைகளில் பயணம் மேற்கொள்வோர் கவனத்துடனும், நிதானத்துடனும் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    *
    சென்னையில் ஒருவர் பலி

    *
    வீராணம் ஏரி நிரம்புகிறது: அதிகாரிகள் கண்காணிப்பு

    *
    கனமழை: சீர்காழி துண்டிப்பு
    *
     கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு
    *

    சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்
    *
    புயலால் முடங்கியது புதுச்சேரி; ஒருவர் பலி; ஒருவர் காயம்
    *
    கனமழை காரணமாக புழல் ஏரி திறப்பு
    *
    விழுப்புரத்தில் புயலுக்கு இருவர் பலி
    *
     கடலில் தத்தளித்த 100 மீனவர்கள் மீட்பு
    *
     சிதம்பரம்- கடலூரில் மரங்கள் விழுந்தன
    *
    நாகையில் இரவு முதல் லேசான மழை
    *
     பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகரிப்பு
    *
    விழுப்புரம் மாவட்டத்தில் மரம் விழுந்து ஒருவர் பலி 

    *
    புதுச்சேரியில் இருந்து அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து நிறுத்தம். புதுச்சேரி மாநிலமே முற்றிலும் முடங்கியது. புதுச்சேரி மற்றும் கிராமப்புறங்களுக்கு உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை.


    *

    புயல் வேகம் இன்னும் குறையவில்லை என்கிறது வானிலை ஆய்வு மையம். 120 கி.மீ. முதல் 140 கி.மீ வரை சூறைக்காற்று வீசி வருகிறது.

    *

    சென்னை மெரினா கடற்கரைச் சாலை மூடப்பட்டது. காவல்துறை தீவிர கண்காணிப்பு.

    *

    சென்னைக்கு குடிநீர் வழங்கு புழல் ஏரி நிரம்பியதால், அதில் இருந்து உபர் நீர் திறந்துவிடப்பட்டது. வீராணம் ஏரியும் வேகமாக நிரம்புகிறது.

    *

    நாகை மாவட்டத்தின் சீர்காழியில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    *

    கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தம்!

    +

    தமிழக கடலோரா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் வெட்டு!

    *

    சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

    *

    'தானே'  புயல் இன்று காலை 7 மணியளவில் கடலூர், புதுச்சேரியில்  கரையைத் தொட்டது.

    *

    புதுச்சேரியில் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

    *

    தமிழகத்தில் புயல் தொடர்பான அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்க.

    *

    புதுச்சேரி மற்றும் கடலூரில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    *

    மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    *

    சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    *

    சென்னையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிப்பு.

    *

    தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு

    *


    ரயில்வே சிறப்புத் தகவல் மையங்கள் மூலம் ரயில் வரும், புறப்படும் நேரங்களை அறிய..



    சென்னை சென்ட்ரல் - 044-2535 7398, 044-2533 0710 
    சென்னை எழும்பூர் - 044-2819 0216

    புயல் பாதிப்பு பற்றிய தகவல் கொடுப்பதற்கான அவசர உதவி எண் - 1077





    Posted by விழியே பேசு... at 10:15 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.