விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, December 3, 2011

    சினிமா பின்னணி பாடகி, பெண் டாக்டருக்கு செல்போனில் `செக்ஸ்' தொல்லை;என்ஜினீயர் கைது


    சென்னையில் பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் பல் டாக்டராக பணிபுரிபவர் ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் தனியார் ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக பணிபுரிகிறேன். எனது தாயார், மகப்பேறு டாக்டராக உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு என்னிடம் ஆறுமுகம் சுப்பிரமணியம் என்ற என்ஜினீயர் பல் வலிக்கு சிகிச்சை பெற வந்தார். அப்போது எனது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். தான் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் போனில் மருத்துவ ஆலோசனை கேட்பதற்கு எனது செல்போன் நம்பரை கொடுத்தேன்.

    மேலும் எனது இ-மெயில் முகவரியையும் கொடுத்தேன். இதை வைத்து அந்த என்ஜினீயர் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் எனக்கு `செக்ஸ்' தொல்லை கொடுத்தார்.   அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது மனைவியும், குழந்தையும் சென்னையில் வசிக்கிறார்கள். நான் அவருக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை.

    என்னை காதலிப்பதாகவும், என்னை 2-வது திருமணம் செய்து கொள்வதாகவும் தொல்லை கொடுத்தார். ஆன்லைன் மூலம் எனக்கு நகைகள், பூச்செண்டு போன்றவற்றை காதல் பரிசாக அனுப்பினார். அவற்றை நான் திருப்பி அனுப்பினேன். அவரது அன்பு தொல்லை பின்னர் காமத்தொல்லையாக மாறியது.

    ஆபாச தகவல்களை செல்போன் மூலமும், இ-மெயில் மூலமும் அனுப்ப ஆரம்பித்தார். அவரது தொல்லை அத்துமீறிப்போகவே, நான் 2008-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தேன். கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார்.

    அப்போதே அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி இருந்தால், இப்போது இந்த தொல்லை எனக்கு ஏற்பட்டிருக்காது. அவரது மனைவி மற்றும் குழந்தை நலன் கருதி, அவரை ஜெயிலுக்கு அனுப்பவில்லை. இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் இரக்கப்பட்டு அவரை மன்னித்து, புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்.

    ஆனால் சிறிது காலம் அமைதியாக இருந்த அவர் இப்போது மீண்டும் தனது `செக்ஸ்' சேட்டைகளை தொடங்கிவிட்டார். தினமும் எனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி எனது நிம்மதியை கெடுத்து வருகிறார். எனது தாயாருக்கும் தகவல் அனுப்பி தொல்லை கொடுக்கிறார். என்னை அவரது மனைவி போல பாவித்து தகவல் அனுப்புகிறார்.

    இதுபோல் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியது எனக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. திருமணமாகாத என்னை, அவரது தகவலை பார்த்து, எனது குடும்ப நண்பர்களும், உறவினர்களும், எனக்கு எப்போது திருமணம் நடந்தது என்று கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறார்கள்.

    அவர்களுக்கு பதில் சொல்லி என்னால் சமாளிக்க முடியவில்லை. மேலும் நான் அவருக்கு பல் சிகிச்சை அளித்தபோது, அவருக்கு முத்தம் கொடுத்து, நான்தான் அவரை காதலித்ததாகவும் தகவல் அனுப்பி கேவலப்படுத்தி விட்டார். அவர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரது `செக்ஸ்' தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை கொடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை வடபழனி அனைத்து மகளிர் போலீசுக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் குழலி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.   புகார் கூறப்பட்டுள்ள என்ஜினீயர் ஆறுமுகம் சுப்பிரமணியம், அமெரிக்காவில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு அவர் விமானத்தில் சென்னை வந்தார். அமெரிக்காவில் இருந்தபடியே செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் தொல்லை கொடுத்து வந்த அவரை சென்னை வரும்போது பொறி வைத்து பிடிக்க பெண் போலீஸ் தனிப்படை போலீசார் காத்திருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு விமானத்தில் வந்து இறங்கியபோது, ஆறுமுகம் சுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வடபழனி போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம் விவரம் வருமாறு:-

    நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் எனது சொந்த ஊராகும். நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். பிரபல தனியார் நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் மாதம் ரூ.1.75 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்தேன். எனது மனைவியும் எம்.சி.ஏ. பட்டதாரிதான். செல்போனில் இளம்பெண்களிடம் செக்ஸ் விளையாட்டு விளையாடுவது எனது பொழுது போக்கு ஆகும்.

    நான் 7 தடவை சிகிச்சைக்காக, டாக்டர் ருக்மணியை சந்தித்தேன். அப்போது அவர்மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன். அவர் எனது காதலை ஏற்கவில்லை. ஒரு முறை எனது தவறையும் அவர் மன்னித்தார். மீண்டும் நான் அவருக்கு தொல்லை கொடுத்தது எனது தவறுதான். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    என்ஜினீயர் ஆறுமுகம் பிரபல சினிமா பின்னணி பாடகி ஒருவருக்கும் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பின்னணி பாடகி போலீசில் புகார் கொடுக்கவில்லை. அவரை தனது ரசிகராக பார்ப்பதாக அந்த பாடகி போலீசாரிடம் கூறிவிட்டாராம். கைதான என்ஜினீயர் ஆறுமுகம் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த முறை நான் மன்னிப்பு கொடுக்கமாட்டேன் என்று புகார் கொடுத்த பெண் டாக்டர் போலீசாரிடம் கூறிவிட்டார். இது ஆறுமுகத்துக்கு மட்டுமல்ல, இதுபோன்ற குற்றங்கள் புரிபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அந்த டாக்டர் தெரிவித்துவிட்டார்.கைதான என்ஜினீயரின் மனைவியும் நேற்று போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்.

    அவர் தனது குழந்தைக்காக, கணவர் செய்த தவறுகளை மன்னித்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். என்ஜினீயர் ஆறுமுகம் நல்ல கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் அனைவரும் நல்லநிலையில் உள்ளனர். தனது தவறான நடத்தை மூலம் என்ஜினீயர் ஆறுமுகம் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்பதாக அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்து காணப்படுவதாகவும் போலீசார் கூறினார்கள்.


    Posted by விழியே பேசு... at 9:31 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.