விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, November 27, 2011

    இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந்த் தாக்கு


    கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

    இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து இலங்கைப் பகுதிக்கு செல்வதால்தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து 5 மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாத பகுதி என்று அறிவித்துவிட்டால் இந்தப் பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக் கூடிய போக்காகும்.

    இந்த கடல் பகுதியில் காலங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பெயரைச் சொல்லி இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழப்பும், பலர் படுகாயங்களுக்கு ஆளாகியும், மீன் பிடித் தொழிலையே விட்டு விடுகிற அளவுக்கு நிலைமை முற்றியது. ஆனால் இலங்கை அரசு இப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறவே இல்லாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறது.

    இதற்குப் பிறகும் கூட, இலங்கை அரசை சேர்ந்த கப்பல் படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவது என்ன நியாயம்? இந்தக் கொடுமையில் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்திய கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கிறபொழுது, இலங்கை அரசே இந்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. இலங்கை அரசாவது அதிகாரி மட்டத்தில் இது பற்றி பேசி தீர்வு காணலாம் என்கின்றனர். ஆனால் இந்திய அரசின் கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கும்பொழுது நமது மீனவர்கள் இந்த கடல் பகுதியில் மீன்களையே பிடிக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் நமது மீனவர்களை இந்திய கடலோர காவல் படையே தாக்கிய சம்பவங்களும் உண்டு.

    கிணறு வெட்ட போய் பூதம் புறப்பட்டதைப் போல, நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்போய் முதலுக்கே மோசம் என்ற அடிப்படையில் இந்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே நம்முடைய மீனவர்களும் இந்திய குடிமக்கள் என்ற உணர்வு இந்திய அரசுக்கு இருக்குமானால் உடனடியாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய இலங்கை கடல் பகுதியை இரு சாராரும் தாராளமாக மீன் பிடிக்க வழிவகை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

    1974 முதல் இன்று வரை இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதத் தவறுவதில்லை. மத்திய அரசோ அவ்வப்பொழுது சமாதானம் சொல்வதும், இலங்கைக்கு தூதரை அனுப்பி வைப்பதும் வாடிக்கை. ஆனால் மீனவர்களின் வாழ்விலோ விடியல் ஏற்படவில்லை. இப்பொழுதாவது இந்திய அரசு தன் தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜெண்ட் போல செயல்படுவதை விட்டுவிட்டு இந்தியப் பிரஜைகளை காப்பாற்றுவதும், அவர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தருவதும் தன் முதல் கடமை என்று உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


    Posted by விழியே பேசு... at 3:51 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ▼  November (512)
      • எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவ...
      • நடத்தையில் சந்தேகம்: நடிகைக்கு கத்திக்குத்து
      • மதுரையில் அழகிரியின் எம்.பி. அலுவலகம் பறிப்பு!
      • இளையராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்? :...
      • 2ஜி வழக்கு: ராசா மனதில் என்ன இருக்கிறது?
      • ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள...
      • அஜீத் வந்தா கொண்டாட்டம் !
      • ' ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்
      • கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களை கடலில் வெட்டி வீசுவ...
      • பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாத...தனுஷை கிண்டல...
      • அழகிரி வீட்டில் தங்கி வழக்கை எதிர்கொள்ளும் கனிமொழி
      • மீண்டும் வருகிறார் தமன்னா...!
      • 'ராஜபாட்டை' தியேட்டர்களில் 'நண்பன்' !
      • சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா
      • முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மகள் மரணம்
      • கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.
      • ஸ்ருதி இடத்தில் இலியானா! விலகினாரா!! விலக்கப்பட்டாரா?
      • அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி!
      • விடுதலையானார் கனிமொழி-டிச. 3ம் தேதி சென்னை வருகிறார்
      • ஏன் இந்த கொலைவெறி : கேரள படைப்பாளிகள் மீது தமிழ் ...
      • 3 - படத்தின் புகைப்படங்கள்
      • 'தட்டாம்பூச்சி' மூலம் உளவு பார்க்கப் போகும் இந்தியா!
      • கொலைவெறி பாடலுக்கு மியூசிக் கம்போசிஷன் கூட தனுஷ் த...
      • மனைவியுடன் சினேகன் தொடர்பு வழக்கு: குழந்தை, தந்தைய...
      • பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...
      • திமுகவின் கூத்து :கனிமொழிக்கு கொ.ப.செ செயலாளர் பதவி
      • வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள...
      • மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!
      • சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!
      • பாடலாசிரியர் சினேகனுடன் எந்த தொடர்பும் இல்லை
      • குறைந்தபட்ச மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.40 லிருந்த...
      • அது போன மாசம்; இது இந்த மாசம்: சீமான் ( ஸ்பெஷல் வீ...
      • 'எக்ஸ்ட்ரா செக்ஸை' விரும்பும் இந்தியப் பெண்கள்!
      • சென்னையில் தியாகி கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பு ....
      • நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்
      • நயன்தாராவை ஜோடியாக்க பிரபல ஹீரோ முடிவு
      • 6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்
      • ராணாவிலிருந்து விலகும் தீபிகா படுகோன்?
      • வேற்று கட்சியினரின் தாய் தந்தையரை இழிவாக பேசிய சீமான்
      • கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!
      • கனிமொழிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?
      • சபரிமலையில் பரபரப்பு-ஆண் வேடத்தில் 18ம் படி ஏற முய...
      • ஒய் திஸ் கொலைவெறி டி' 3 படத்தில் ரஜினி
      • பாடல்களே இல்லாத அபாயம் படம்!
      • இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண...
      • நிர்வாணமாக நடிக்க தயார்- லட்சுமி ராய்!!
      • ஒட்டுமொத்த தமிழினத்தின் தாகமும் தமிழீழம்தான்! - வி...
      • சமுத்திரகனியின் சாட்டை
      • கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! -...
      • ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல்...
      • இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந...
      • கர்ப்பிணி என்று சொன்ன பிறகும் போலீஸ்காரர் என்னை கற...
      • சச்சின் சதம் மிஸ் குரங்கு கொரில்லாவாக மாறிவிட்டது:...
      • விஜய்யுடன் நடிக்க மறுத்தேனா? பிரியங்கா சோப்ரா பதில்!
      • ரஜினியை இயக்கப்போகும் செல்வராகவன் !
      • தைமாதம் திருமணத் தேதியை அறிவிப்போம்: பிரசன்னா!!
      • 'மயக்கம் என்ன' video songs
      • ஆங்கில படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் கூட கிட...
      • 'இரண்டாம் உலகம்' :அனுஷ்காவுக்கு சூப்பர் ரோல் !
      • நாசமா போயிருவீங்க! ஜெயலலிதா ஆட்சி பற்றி சீமான் ஆவ...
      • டேம் 999... தெரியாம நடிச்சிட்டேன்! - பம்மும் விமலா...
      • ' WHY THIS KOLAVERI DI 'க்கு போட்டியாக 'WHY THIS K...
      • அஞ்சலி அறிக்கை பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் ?
      • விறுவிறுப்பான மும்பை டெஸ்ட் 'த்ரில்' டிரா!
      • சுல்தான் தி வாரியர், கோச்சடையானா! - கே எஸ் ரவிக்கு...
      • அஜீத் விஜய் போல சிம்பு தனுஷ்?
      • காமெடியில் இருந்து வில்லன் வேடத்துக்கு மாறிய விவேக்
      • கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
      • நான் வாயை திறந்தால் பலர் ஜெயிலுக்கு போவார்கள்; ஆ.ர...
      • ஜெயலலிதாவை விமர்சிப்பதா.. விஜயகாந்த் மீது சரத்குமா...
      • ரஜினியின் 'கோச்சடையன்' யார்?(வலைதளத்தில் முதல் முற...
      • டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மற...
      • "மங்காத்தா'னா தான் பிரச்னை "ரம்மி'னா கண்டுக்காதீங்...
      • ‘டேம் 999’ திருட்டு சிடி விபரீதம்! : திடுக்கிடும் ...
      • பவாரை தாக்கிய வாலிபர் ஆவேசம் மீண்டும் வந்து அடிப்பேன்
      • அதிமுக பிரமுகரின் காதை கடித்த தேமுதிக செயலாளர் கைது
      • தமிழ்நாடு சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
      • சந்திரபாபு வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெற்றேன...
      • ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! : திண்டுக்கல் பரபரப்பு
      • 'கொலவெறி' பாடலுக்கு பிரபலங்களின் பாராட்டுகளில் சி...
      • நீதிபதியின் கேள்வியும் ஜெயலலிதாவின் அண்டபுழுகு பதி...
      • 'ஏழாம் அறிவு' JOHNY TRI NGUYEN வில்லனானது எப்படி ?
      • விவாகரத்து தீர்ப்பின் போது இணைந்த தம்பதிகள்: தமிழ...
      • தலை சுற்றவைக்கும் மின்வாரியத்தின் உத்தேச கட்டண விபரம்
      • 'புரட்சித் தலைவி' ஆட்சியா, இல்லை ஹிட்லர் ஆட்சியா?:...
      • சிம்புவுக்கு வந்த சிக்கல்; ஒஸ்தி படம் தலைப்பு மாற்...
      • 'கொலைவெறி..'படலை தொடர்ந்து 2வது பாடலும் வெளியானது
      • ஸ்ரீபெரும்புதூரில் சீரடி சாய்பாபா படத்தில் இருந்து...
      • வீட்டில் அடைத்து மாதக்கணக்கில் சீரழித்தனர்: எம்.எல...
      • மும்பை டெஸ்ட் - தமிழக வீரர் அஸ்வின் அபார சதம் - இந...
      • 'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமை...
      • டெல்லியிலேயே சட்டம்- ஒழுங்கு குலைந்துள்ளது நல்லதல்...
      • சரத்பவாருக்கு ஒரு அடி போதாது என்று நான் கூறினேனா?;...
      • மார்ச் மாதம் முதல் 'ஷாக்' அடிக்கும்!-மின் கட்டணம்
      • கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப...
      • 'கஜினி'யை வெல்வாரா சச்சின் டெண்டுல்கர்?
      • பாலா படம் மிரள வைக்கும் ! : விஷால்
      • திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா கனிமொழி?
      • விளம்பரமே வெற்றிக்கு காரணம் !
      • இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்: அந்த பால் விக்கிற ...
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.