விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, December 4, 2011

    ஜெயலலிதா ஆட்சியில் ரத்த கண்ணீர் விடும் தாய்மார்கள்! குஷ்பு காட்டம்!


    பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பஸ் நிலையம் அருகே நடந்தது. பகுதி செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.   நிர்வாகிகள் உதயசூரியன், மாரி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:

    தமிழக மக்கள் உண்மையிலேயே பரிதாப சூழ்நிலையிலேயே இருக்கிறார்கள். தமிழக முதல் அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடக நீதிமன்றத்துக்குப் போய், 1400 கேள்விகளுக்கு பதில் கொடுத்திட்டு வந்தாங்க. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் அந்த அம்மாவ பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்க. அந்தக் கேள்விக்கு அந்த அம்மா பதில் கொடுக்கவில்லை.


    கொடுக்கமாட்டாங்க என்று எங்களுக்கு நல்லாவே தெரியும். ஏன்னென்றால் பதில் என்ன என்பது அவர்களுக்கே தெரியவில்லை. அந்த கேள்வி என்ன கேள்வி. தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து மக்களும் அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து, ஏன் எங்களை பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியை கேட்டுக்கிட்டு இருக்காங்க. நாங்களும் கேட்கிறோம் ஏன் இந்த பழி. திமுகவினர் மீது பழிவாங்கிக்கிட்டு இருக்கீங்க. அது எல்லோருக்கும் தெரியும். ஏதோ ஒரு பொய் வழக்கை போட்டு திமுகவில் இருப்பவர்களை கைதுசெய்துவிட்டு அவர்கள் மேல் கேஸ்

    போட்டுக்கிட்டு இருக்கீங்க. எல்லமே பொய் வழக்குகள். இந்த 6 மாதத்துல தமிழக மக்களுக்கும் போர் அடிச்சு போச்சு.

    தினமும் பேப்பரை பார்த்தா, யாரோ ஒருத்தரை பொய் வழக்கை போட்டு கைது செய்றாங்க. இந்த அம்மாவுக்கு வேற வேலை இல்லையன்னு நினைக்கிறாங்க. உண்மையிலுமே வேற எந்த வேலையும் இல்லையின்னு நினைக்கிறேன். ஏன்னென்னா காலை காத்தால காப்பி குடிச்சது முதல் இன்னைக்கு யாரை கைது செய்து, என்ன பொய் வழக்கு போடுறது. அந்த நினைப்புலத்தான் இருக்காங்களே தவிர, இன்னைக்கு தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டம் கொண்டு வரணும் ஒரு எண்ணம் சிந்திக்கிற அளவுக்கு புத்தி இல்லையென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், மனசு இல்லையென்றுதான் சொல்லுவேன்.


    கலைஞர் ஆட்சியில், 5 வருட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியோட, மகிழ்ச்சியோட, சந்தோஷமாக, மரியாதையோட வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஆனால் இன்னைக்கி அதே மக்கள், கண்ணிர் விட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு காரணம் யார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தான். தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் ஒரு பெரிய தமிழ்ப்பாட்டு பரவிக்கிட்டு இருக்கு. பெரிய ஹிட் ஆகியிருக்கு. எங்கப்போனாலும் அந்தப் பாட்டைத்தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க எல்லாரும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அந்த பாட்டைப் பாடும்போது உண்மையிலேயே அம்மையாரை ஜெயலலிதா பார்த்துதான் பாடுறாங்க என்று நினைக்கிறேன். ஒய் திஸ் கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறிமா. ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு. தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டாங்க. அதுக்காக இந்த கொலைவெறியா.


    அதிமுகவினர் ஒருத்தருக்கிட்ட நான் கேட்டேன். ஏங்க இப்படி பழிவாங்கிக்கிட்டு இருக்கீங்க மக்களுக்கிட்ட. அவுங்க சொல்றாங்க, ஐ, 1996ல எங்களுக்கு ஓட்டுப்போடல, 2006ல எங்களுக்கு ஓட்டுப்போடல அதுக்கு நாங்க பழி வாங்க வேண்டாமா. ஏப்பா பழி வாங்குறத்துக்கா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க. நீங்க ஏதோ நல்லது செய்வீங்க என்றுதான் ஓட்டு போட்டாங்க.


    நீங்கள் எல்லோரும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தீங்க. ஒரு மாற்றம் வந்தா நல்லாயிருக்கும். ஐந்து வருஷம் கலைஞர் ஆட்சியில எல்லாத்தையும் நீங்க பார்த்திட்டீங்க. சரி ஒரு சின்ன மாற்றம் வரட்டும் என்று நீங்க ஆசைப்பட்டு அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைச்சீங்க. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைச்சது என்ன வெறும் ஏமாற்றம்தான். வெறும் ஏமாற்றத்தில்தான் தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஏன். நாம இவ்வளவு சொல்லிக்கிட்டு இருக்கோம். ஒரு கேள்விக்கு பதில் வரல. இதுக்கு முன்னாடி தேர்தல் பிரச்சாரத்தில் அந்த அம்மா எவ்வளவு பொய் சொன்னாங்க. நான் இத தரப்போறேன். அதச் சொல்லப்போறேன். நான் இதைச் செய்யப்போறேன் உங்களுக்கு.


    இதுவரைக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தாங்களா. இதுவரைக்கும் தமிழ் மக்களுக்காக ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்திருக்காங்களா. தமிழ்நாட்டு மக்களிடம் நான் கேட்கிறேன். இந்த 6 மாதத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டம் என்ன. யாராவது சொல்ல முடியுமா. யாராலும் சொல்ல முடியாது. ஏன்னா நல்ல திட்டம் கொண்டுவரவில்லை.


    மே 13ம் தேதி தேர்தல் ரிசல்ட் வந்த உடனே காலை 10 மணிக்கு கலைஞர் வீட்டுக்கு கோபாலபுரம் போனேன். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு வெளியே வரும்போது, சுத்தியிருந்த பேப்பர்காரங்க என்னை கேட்டாங்க. திமுக தோல்விக்கு என்ன காரணம் என்ன என்று நினைக்கறீங்க. தைரியமா சொன்னேன். இது திமுகவின் தோல்வி கிடையாது. திமுகவுக்கு என்னைக்குமே தோல்வி கிடையாது. இது தமிழ்நாட்டு பொதுமக்களின் தோல்வி. அதுக்காக அதிமுககாரங்க வழக்கம்போல பலபேர் வழக்கு போட்டாங்க. பரவாயில்ல. வழக்கு போட்டு என்ன பண்ண போறீங்க. ஜெயில்ல தூக்கி போடுவீங்களா. உண்மையை பேசுறத்துக்கு நாங்கள் பயப்படமாட்டோம். தப்பு செய்திருந்தா பயப்புடுவோம். உண்மையை பேச திமுகவினருக்கு தைரியம் இருக்கு. உண்மையே பேசனும். அதற்கான விளைவு தெரியுது நமக்கு எல்லோருக்கும்.


    தேர்தல் பிரச்சாரத்தில், விலைவாசி ஏறுவதற்கு காரணம் திமுக: மின்சாரம் இல்லை. தமிழ்நாடு பூரா இருட்டில் மூழ்கி கிடக்கு. அதற்கு காரணம் திமுக. எல்லாத்துக்கும் திமுக திமுக திமுக என்று சொல்லிதான் நீங்க பழி சுமத்திக்கிட்டு இருந்தீங்க.


    ஆனால் இன்னைக்கி நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. காவல்துறையினர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. காவல்துறையினர் எங்க தப்பு நடக்குதோ, அங்கு தட்டி கேட்காம, மேலிடத்தில் இருந்து என்ன உத்தரவு வருதோ அதப்பாத்துட்டு வந்து திமுகவினரை கைது செய்யறதுல அவுங்க பிஸியாக இருக்காங்கன்னா, மக்களுடைய நன்மைக்காக, மக்களுடைய பாதுகாப்புக்காக அவுங்களுக்கு எங்க நேரம் கிடைக்கப்போகுது? இவ்வாறு பேசினார்.


    Posted by விழியே பேசு... at 8:47 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, செய்தி

    1 comment:

    1. AnonymousDecember 4, 2011 at 1:45 PM

      தமிழன் தூங்குகிறான்.தமிழனுக்கு புத்திமதி கூறும் ஆப்கான் ஆரியப் பொண்ணு . தமிழனுக்கு வெட்கமில்லை மானமில்லை ரோசமில்லை.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ▼  December (434)
      • 2011ல் இந்தியா ( முக்கிய நிகழ்வுகள் பாகம் - 1 )
      • இளங்கோவனின் சொந்த ஊரில் முற்றுகை போராட்டம்
      • சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வ...
      • புதுச்சேரியில் கரையை கடந்த புயல் சேலம் நோக்கி நகரு...
      • இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?
      • 2011-ம் ஆண்டில் நம்பர் ஒன் நா முத்துக்குமார்!
      • விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. ...
      • கடப்பா தர்காவில் சினேகா, பிரசன்னா பிரார்த்தனை
      • சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் ...
      • விஜயகாந்தின் நன்றி கெட்டதனம்
      • 'தானே' தானாக வந்ததல்ல...!!
      • 2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்...
      • தானேயின் கோரத்தாண்டவம் ....!!!
      • தானே புயல் சிறப்பு அப்டேட்ஸ் (இந்தப் பக்கத்தை அவ்வ...
      • மணிரத்னம் படத்தில் பசுபதி!
      • அஞ்சலியின் தாராள மனசு!
      • விஷ்ணுவர்த்தனுடன் யுவன் மோதலா?
      • தனுஷ் இல்லை.. கார்த்தி !
      • ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - த...
      • பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலருக்கு தண்டனை குறைப...
      • பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
      • பத்திரிக்கையாளர்களிடம் நடுவிரலைக் காட்டிய சோனம் கப...
      • 4 ஆண்களை ஏமாற்றி திருமணம்: போலீஸ் உதவியுடன் தப்பிய...
      • ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
      • ரஜினியை விட காங்கிரசாரிடம் தான் அதிக கறுப்பு பணம் ...
      • ரூ.100 கோடிக்கு வீட்டை இன்சூரன்ஸ் செய்த சச்சின்
      • இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
      • ஜப்பானில் பிரபலமான கொலை வெறி பாடல் இந்தியிலும் ரீம...
      • மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!
      • தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
      • ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிக...
      • தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?
      • காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!
      • என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!!
      • 96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீ...
      • "ஏழாம்அறிவு" கதையை திருடி தந்தவருக்கு முருகதாஸ் கா...
      • பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்...!
      • ஒபாமா வாயில் விரலைவிட்டு ஆட்டிய குழந்தை
      • நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!
      • 'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்ப...
      • "ஒய் திஸ் கொலவெறி"...மாஸ்டர் யாரு?!
      • மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ...
      • வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் நடிகர்...
      • சசிகலா ஆதரவு அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்கள...
      • கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டது ரஜினியின் ராகவேந்த...
      • பிரதமருடன் விருந்து; ரத்தன் டாட்டாவுடன் விருந்து ...
      • சூர்யாவிடம் 3-ஆம் இடத்தை படிகொடுத்த விஜய்
      • ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!
      • ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி!
      • மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 282 ரன்னில் ஆல் அவுட்:...
      • 2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!
      • ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக்
      • விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
      • ஷங்கரின் அடுத்த படம் ரெடி!
      • தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : த...
      • காசு கொடுத்தா தருகிறேன் : நடிகை கொடுத்த ஷாக்!
      • இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட...
      • நத்தம் விஸ்வநாதனை முதல்வராக்க முயன்றதா சசிகலா குரூப்?
      • நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!
      • 'ஜனாதிபதி' மன்மோகன் சிங்- லோக்சபாவுக்கு இடைத் தேர்...
      • சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்
      • ஜெ.வுடன் சமரசத்திற்கு - நாயுடு உதவியை நாடினார் சசி...
      • பிரதமர் விருந்தில் தனுஷ்: எல்லாம் கொலைவெறி தந்தது
      • போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட...
      • உ.பி தேர்தல்; கூகுள் இணையத்தளத்துடன் ராகுல்காந்தி ...
      • ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆத...
      • பொங்கல் போட்டி வெல்ல போவது யார் ?: நண்பன் vs வேட்ட...
      • தேசிய கீதத்திற்கு இன்று வயது 100
      • நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
      • தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ்...
      • 'மக்கள் பணத்தைச் சாப்பிடும் திரைத் துறையினர் ஏன் க...
      • மண்டபம் கொடுத்தார் ரஜினி- உண்ணாவிரதம் இருப்பாரா?
      • நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
      • சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ!
      • புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு! சிம்புவுக்கு ர...
      • இசை நிகழ்ச்சியை தவிர்க்க முயற்சிக்கிறேன்!- இசைஞானி...
      • புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி
      • ஐயப்பனுக்கு வந்த சோகம்
      • வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளி...
      • மம்தாவுக்கு கொடுத்த மாதிரி எங்களுக்கும் கொடுங்கள்:...
      • ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் க...
      • மத்திய அரசின் சூப்பர் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு...
      • தமிழகத்தின் தயவின்றி கேரளா வாழவே முடியாது! - வைகோ
      • இரண்டாம் உலகம்: முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ்!
      • டேம் 999 சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
      • ஜீவா கவுண்டவுன் ஸ்டார்ட்
      • விஜயகாந்த் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை...
      • ஒரே படத்தில் 50 வேடங்களில் விக்ரம்
      • பழவேற்காடு படகு விபத்து- 22 பேரின் பரிதாபக் கதை!
      • விஜயகாந்த் கைது!
      • பிரதமருடன் ஜெ., அழகிரி, தயாநிதிமாறன் ( படங்கள் )
      • ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்
      • ரஜினியுடன் நடிக்க அசின் மறுத்தாரா?
      • சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 2...
      • டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோ...
      • பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்
      • சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி
      • இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்
      • மீண்டு வரணும், மீண்டும் வரணும் : பி.சி.ஸ்ரீராம்க்க...
      • 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு – உ.பி.யில் 7 கட...
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.