விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, August 11, 2011

    சமச்சீர் கல்விப் புத்தகங்களில் 41 பக்கங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க படுகிறது

    மாணவ, மாணவியர் 16ம் தேதி முதல் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகத்துடன்தான் பள்ளிக்கு வர வேண்டும். அன்று முதல் சமச்சீர் கல்வி பாடம் நடத்தப்படும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் 41 இடங்களில் கருப்பு மை போட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும் மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கிறது. அதையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன் உத்தரவுப்படி தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    நேற்று முன்தினம் இப்பணி தொடங்கியது. தொடர்ந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வேகமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து அரசு கிட்டங்கிகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வேன்கள், மினி லாரிகள் மூலம் பெற்றுச் சென்றனர்.

    புத்தகங்களில் சில நீக்கங்களை அரசு அறிவித்துள்ளது. அவற்றை 14ம் தேதிக்குள் செய்ய வேண்டும். அதன் பின்னர் 15ம் தேதிக்குள் புத்தகங்களை மாணவர்களிடம் வழங்க வேண்டும். 16ம் தேதி முதல் இந்த புத்தகங்களை வைத்துப் பாடம் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    கருணாநிதி கவிதை-சென்னை சங்கத்திற்கு கருப்பு ஸ்டிக்கர்
    சமச்சீர் பாடத் திட்ட புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கனிமொழி நடத்திய சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகம், செம்மொழி தமிழ் மாநாடு உள்ளிட்டவை குறித்து பாடத்துடன் சேர்த்து வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவற்றை நீக்கிய பின்னரே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மொத்தம் 41 இடங்களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியும், கருப்பு மை தடவியும் அவற்றை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    2-வது வகுப்பு தமிழ் பாடபுத்தகம் 5-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்து, 73-ம் பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாட்டு காட்சிகள் தமிழாய்வு மத்திய நிறுவனம் பகுதி ஆகியவற்றை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அது போன்று அனைத்து வகுப்புகளிலும் உள்ள செம்மொழி வாழ்த்து பகுதி நீக்கப்படுகிறது. 9-வது வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் தமிழ் புத்தாண்டின் தொடர்கதை தொடரை நீக்கவும், 10-வது வகுப்பு தமிழ் பாடத்தில் 89-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய கவிதை, 10-வது வகுப்பு தமிழ் புத்தகத்தில் 239-வது பக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு நடுவர் நிறுவனத்தின் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற வாசகம் ஆகியவற்றை கருப்பு மை போட்டு அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    10-வது வகுப்பு தமிழ் புத்தகத்தில் 100-வது பக்கத்தில் “கலைஞரின் இனிய நடை படித்தறிக கொடிநாள்” என்ற பகுதி, 4-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் சென்னை சங்கமம் தொடர்பான தகவல்கள், 5-வது வகுப்பு சமூக அறிவியல் 80-வது பக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் படம் ஆகியவற்றை மறைக்க உ,த்தரவிடப்பட்டுள்ளது.

    அதே புத்தகத்தில் 86-வது பக்கத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற தொடரை அழிக்க வேண்டும். மேலும், அதே புத்தகத்தில் 114-வது பக்கத்தில் புதிய தலைமை செயலகம்-2010 மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஓமந்தூரார் தோட்டத்தில் இயங்கி வருகிறது என்ற பகுதியை அழிக்க வேண்டும்.

    10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள்!

    10-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த பகுதியை நீக்க வேண்டும். அதே புத்தகத்தில் 112-வது பக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொல் நிரந்தர கருப்பு மையால் அழிக்கப்பட வேண்டும்.

    அதே புத்தகத்தில் 277-வது பக்கத்தில் தமிழக அரசின் அவசர கால சேவை 108 என்ற பகுதியை மறைக்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட 41 பகுதிகள் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்படுகிறது.

    இத்தனை திருத்தங்களையும் செய்த பின்னர் மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை பள்ளிகள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 


    நான் 


    இப்படி 41 பக்கங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாங்கன்னா நல்ல இருக்கும்! இந்த ஆண்டின் மீதமுள்ள நாட்களும் மாணவர்களுக்கு புத்தகங்கள் இல்லாமலே சமாளிச்சிடலாம்! ஆனா, மாணவர்கள் பயப்பட வேணாம். ஏன்னா 'ஆல் பாஸ்' ஆக்கிடுவாங்க , அப்போ தானே மக்கள் கிட்ட இருந்து எதிர்ப்பு வராது. அது எப்படின்னா இப்போ புத்தகங்கள் இல்லாம வகுப்புகள் நடைபெறல்லையா!, புத்தகம் கொடுக்காமலே தேர்வுகள் நடத்த அரசு உர்த்தரவு போடல்லையா!! அப்படி தான் இதுவும்!!!

    எனக்கு கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகமுங்க! ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாம ஒரு மதம் வரை மாணவர்கள் மட்டும் போய் போய்டு வந்தாங்கன்னா பெற்றோர்கள் சும்மா இருப்பாங்களா? ஊடகங்கள் தான் சும்மா விடுவாங்களா? எங்க பிள்ளைங்களுக்கு படிப்பு கேட்டு போகுது, கட்டிடம் மட்டும் தான் இருக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது!, அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டது இப்படி, தாம் தூம் நு குதிசிருபான்களே! இப்போ 70 நாள் பள்ளி கட்டிடங்கள் இருக்கு! ஆசிரியர்களும் வாராங்க, வந்து பாடம் சொல்லி கொடுக்க புத்தகங்கள் இல்லாம ஊர்கதை, குடும்ப கதை பேசிட்டு போறாங்க இது தமிழகத்தின் ஒரு பள்ளியில் நடந்தவை அல்ல தமிழகத்தின் ஒட்டு மொத்த பள்ளியிலும் இதே நிலைமை தான் ஆனா? ஒட்டு மொத்த தமிழக மக்களும் கண்டுகொள்ளவே இல்லையே ஏன்? சுட்டிகாட்ட வேண்டிய ஊடகத்துறையும் கண்டு கொள்ள வில்லையே ஏன்? தட்டிகேட்க வேண்டிய எதிர்கட்சியும் ஆளும் கட்சிக்கு சால்ரா போட்டிசே ஏன்? தங்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டிய மாணவர்களும் அடங்கி போனது ஏன்?.... ஏன்?..... ஏன்.... ? இப்போ என்னனா 41 பக்கங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க படுகிறது என்றால் மீதம் எத்தனை பக்கங்கள் இருக்கும்? மறைக்கப்படும் பாடங்களுக்கு மாற்று பாடங்கள் உண்டா? அல்லது இருகிறத படிச்சு எழுதுங்கப்பா நு அடட்சியமா இருக்க போறாங்களா? இதையெல்லாம் கேட்க்க ஆளே இல்லையா? என்ன கொடுமை சார் இது......!!!








    Posted by விழியே பேசு... at 10:09 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ▼  August (478)
      • நீ என்ன கடவுளா? நடிகர் விஜய்க்கு இந்து மக்கள் கட்ச...
      • மங்காத்தா தியேட்டர்களில் சோதனை?
      • விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடி கைது- ஆயிரக...
      • கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கொடுத்த வழக்கு- 5 நிறு...
      • ரூ. 6 லட்சம் கொடுத்தால் ஆடலாம், குடிக்கலாம்-செக்ஸு...
      • தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் ...
      • விஸ்வரூபத்தில் அனுஷ்கா இல்லை தடைவிதித்த நாயகன் யார்?
      • மணிரத்னம்-அஜீத் சந்திப்பு புதுப்பட பேச்சு வார்த்தையா?
      • விடுதலைப் புலிகளைக் காப்பி அடித்து இலங்கை உருவாக்க...
      • பாம்பும் கீரியுமாக இருந்த எடியூரப்பா-குமாரசாமி இடை...
      • ஐகோர்ட்டில் பேரறிவாளன் எழுப்பிய கேள்விகளுக்கு விடை...
      • மங்காத்தா ரிலீஸ்.. அதிரடி வெற்றி!
      • தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்தூக்குத்தண்டனைக்கு எதிர்...
      • ஜெயராமுடன் கமல் இணையும் அன்புள்ள கமல்
      • கிரேசி- கமல் கூட்டணியில் புதிய படம்
      • உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கண...
      • இல்ல இல்ல... செப்டம்பர் மாசம்தான்! - நயன், பிரபுதே...
      • வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ பு...
      • கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்
      • குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின்...
      • பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து...
      • விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்...
      • மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் த...
      • ராசாவுக்கு யூனிடெக் லஞ்சம் தந்ததற்கான ஆதாரம் இல்லை...
      • செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ...
      • ஸ்ருதியின் எக்ஸ்ட்ரா செலவு ஆடிப்போகும் தயாரிப்பாளர...
      • ஒன்று வாங்கினால் ஒன்று வசந்தபாலன் வளைத்த அஞ்சலி
      • கார்த்திக் மகனோடு கமலின் கமலின் 2-வது வாரிசு அக்ஷர...
      • ராஜிவ் உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை குறைக்கலாம்...
      • ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்...
      • 9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அ...
      • இடைக்காலத் தடை மிக மிக மகிழ்ச்சி தருகிறது- முருகன்...
      • பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட தடை விதித்த...
      • தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்...
      • பெண் மெய்க்காப்பாளர்களை பலாத்காரம் செய்த கடாபி, மக...
      • 'விஸ்வரூப'த்தில் ஏமி ஜாக்சன் !
      • தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு
      • இன்று விசாரணை- தூக்கிலிட தடை விதிக்கப்படுமா?
      • வேலாயுதம் பாடல்கள் டவுன்லோட்
      • மணி இயக்கத்தில் அஜீத் ?!
      • லண்டனில் இருந்து நளினி முருகன் மகள் ஹரித்ராவின் கண...
      • ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு ...
      • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆர...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆப...
      • திருமண நிச்சயதார்த்தம்... வருவாரா ரஜினி?
      • ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்
      • ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் காப்பாற்...
      • சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம்
      • உடல், உயிர் மட்டுமே நினைவுக்கு வந்தது: பணம் புகழ் ...
      • திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான்...
      • ராஜீவ் கொலை வழக்கு: முவர் தூக்கில் போடப்படுவது பற்...
      • உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்...
      • மதுரையில் விஜய்: வரவேற்க அனுமதி மறுப்பு: இவ்வளவு ப...
      • விஜய்யின் சிக்னலுக்காக காத்திருக்கிறேன்: எஸ்.ஏ.சந்...
      • விஜயின் வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா போட்டோ, வீ...
      • நான் எடுத்த முடிவு முடிவுதான்: மதுரையில் நடிகர் வி...
      • எந்த தெய்வமும் கண்ணை குத்தாது: விஜயகாந்த்
      • நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயி...
      • நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வை...
      • தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! ப...
      • கேரள சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபரை மணக்கி...
      • என் தந்தையைக் காக்க தமிழகம் வந்து போராட விரும்புகி...
      • இந்தியன் 'தாத்தா'வும், அன்னா ஹஸாரேவும்!
      • அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்திருப்பது தோல்விதான்?
      • ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு- 13 நாள் உண்...
      • மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
      • அடுக்கடுக்கான வழக்குகள்: தனிமையில் தி.மு.க.
      • முதலில் யாருக்கு தூக்கு?
      • அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வெற்றி :...
      • உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்காதீங்க! : ஹசா...
      • மகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன் : நடிகை வனிதா
      • இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்...
      • சிறை to கோர்ட் செல்லும் வழியில் பொட்டுசுரேஷ் வைத்...
      • வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!
      • ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வ...
      • ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
      • பேரறிவாளன்- சாந்தன்- முருகனின் கருணை மனு மீது 11 ஆ...
      • ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
      • சினிமா பார்க்க ஆசையா? வீடு தேடி டாக்ஸி வரும்...
      • இந்தியா முழுவதும் தூக்கு மேடை வரை சென்று 72 பேர் உ...
      • வெளிஉலகை பார்க்க ஆசையாக உள்ளது: முதல்-அமைச்சரின் க...
      • நாளை மதுரையில் விழா: ஏழை பெண்களுக்கு விஜய் பசு தானம்
      • ஹோமோ செக்ஸுக்காக சிறுவன் கொலை: கல்லூரி மாணவர் கைது
      • உடைகிறது 'டீம் அன்னா'... சந்தோஷ் ஹெக்டே, அக்னிவேஷ்...
      • 100 நாட்களில் கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி ...
      • புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimeste...
      • தூக்குக்கு நாள் குறிப்பு- முருகனை சந்திக்க அனுமதிக...
      • எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை ச...
      • அதிர்ச்சியில் பேரறிவாளன், முருகன், சாந்தன்-வழக்கு ...
      • மீண்டும் பழைய கணவருடன்... வனிதா விஜயகுமாரின் மாற்றம்
      • சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு?
      • நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற...
      • அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை
      • கான்டலீசா மீது கடாபி 'காதல்'-போட்டோ ஆல்பம் சிக்கியது!
      • மங்காத்தா பிரச்சினை: 'ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு ...
      • அன்னா ஹசாரே என்ற கதிர்வீச்சு...: நடிகர் விவேக்
      • "வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்': அழகிரி விரக்தி
      • டி.ஆர்.பாலு ஆவேச பேச்சு: அ.தி.மு.க. ஆதரவு
      • விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.