விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 23, 2011

    ஆட்டோ சங்கர் 10 (தொடர்)


    அந்த கடைக்காரரை பார்க்கவே பயமாக இருந்தது சங்கருக்கு. அந்த அளவுக்கு அவரது பார்வை சங்கரை கொலைநடுங்க வைத்தது.
    ஒருத்தரோட மனசை படிக்கணும்ன்னா முதலில் கண்ணை பார்த்தாலே போதும், கண்ணே பல விசயங்களை சொல்லி கொடுத்து விடும். மனிதனின் அனைத்து விதமான உணர்ச்சிகளும் விழிகளின் அசைவில் தெரிந்து கொண்டு விடலாம்! 
    அந்த வகையில் சங்கர் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை ஒருவாறாக யூகித்து கொண்டான். ஆனாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
    "என்னலே....இதென்ன தர்மசத்திரமா.....வர்றவன் போரவனுகெல்லாம் அரிசி கொடுக்க? போன வாரம் வாங்கினதுக்கு காசு கொடுத்தியாலே? வெட்கமாயில்லே...? மானங்கெட்ட மூதி! அப்படி சோறு திங்கலேன்னா... என்னலே ...? ஆங்! கழுத சம்பாதிக்கிற வரைக்கும் இதை திங்கறது தானே?" கடைகாரர்.
    இப்படி சொல்லி விளக்கு கம்பத்துக்கிட்டேயிருந்ததை காடினார்.
    "நா ஒண்டி கட்டையாயிருந்தா இப்படி கடன் கேட்க மாட்டேன் அண்ணாச்சி...பிள்ளை குட்டியெல்லாம் ரெண்டு நாளா பட்டிணி...சம்சாரம் வேற பிள்ளைத்தாச்சி"-சங்கர்.
    "என்னை கேட்டாலே பெத்தே....? அறிவுகெட்ட முண்டம்! படுக்கிறப்ப தெரிய வேணாம்? கழுதை....அரிசி கடன் கேட்கறதுக்கு 'டோன்பக்' கேளேன்! மூட்டை பூச்சி மருந்தை!! அதை கேட்க மாட்டியே?" -கோபத்தால் நிதானம் இழந்து கத்தினார்.
    சங்கர் எச்சிலை முழுங்கினான்.
    அவர் என்ன சொன்னாலும் பரவால்ல அரிசி கொடுத்தா போதும் என்று தான் நினைத்தான் சங்கர். காரணம் ஜெகதீஸ்வரி பசியால் அழுதது அவன் கண் முன்னே நிழலாடியது. குழந்தை கீதா வேறு பாலுக்கு அலறுகிறதே!
    "உழைக்க மாட்டாதவனா இருந்தா அதைத்தான் வாங்கணும் அண்ணாச்சி! இதோ எப்படியும் ரெண்டு மூணு நாளிலே மழை நின்னுரும்.... நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்...இப்ப உள்ள கஷ்டத்துக்காக தற்கொலை செய்துகிட்டேன்னா நாளைக்கு வரபோற சந்தோசத்தை அனுபவிக்கிறது யாரு....?" சொல்லி விட்டு சூடாக பெருமூச்சு விட்டான் சங்கர்.
    "இப்ப நீ இங்கிருந்து போறியா என்னலே? கோட்டிக்காரன் மாதிரி பேசிகிட்டு!?" -இப்படி கடைகார அண்ணாச்சி பேசிக்கொண்டு இருக்கும் போதே யாரோ ஒருத்தர் சைக்கிளில் வந்து கடை முன்னாடி ப்ரேக் போட்டு நிறுத்தினார்! சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திட்டு வந்து "நாடாரே! ஒரு பாக்கெட் சிசர்."-என்று கேட்டார்.
    சங்கர் கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்றான்.வந்தவர் சிகரெட்டை வாங்கி விட்டு போன பிறகு கடனுக்கு இன்னொரு தடவை முயற்சி பண்ணலாம்ன்னு நினைத்தான். 'ஜெகதி பாவம் என்ன பாடு படுகிறாளோ? குழந்தை பவம் எனக்காக பசியோடு காத்திருக்குமே!' என்றெல்லாம் நினைத்தப்படி நின்றுகொண்டு இருந்தான்.
    வந்தவருக்கு சிகரெட் நீட்டின கடைகாரர் சங்கர் இன்னும் போகாமல் இருப்பதை கவனித்து விட்டு "ஏய் ...இன்னுமா நீ போகல...?ன்னு சங்கரை பார்த்து கேட்டார்.
    பிறகு சிகரெட் வாங்க வந்தவரிடம் "சார் ...பாருங்க சார் இவனை! நேத்தைக்கும் மாமூல் கேட்டு தொந்தரவு பண்ணினான். இன்னைக்கும் வந்து மாமூல் கேட்டு தொந்தரவு பண்ணுறான் சார்" என்று சொன்னாரே பார்க்கலாம்.
    சங்கருக்கு தூக்கி வாரிப் போட்டது. சிகரெட் குடிசைவரை அப்போது தான் உற்றுப்பார்த்தான் மப்டியில் இருந்த போலீஸ்காரர்.
    "இங்க வாடா..."ன்னு சங்கரை கூப்பிட்டு சங்கரின் அம்மாவை சம்பந்தப்படுத்தி கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்.
    "மவனே ...! மாமூல் கேட்கறியா ? ஏரியாவுக்கு புச்சா ...யார்ரா நீ?
    முட்டிக்கு முட்டி தட்டி லாக்கப்லே போட்டுருவேன்" என்றார் அந்த போலீஸ்காரர்.
    சங்கர் பதறி போய் "ஐயையோ! அதெல்லாம் இல்ல சார்... நா கடன்தான்...எப்பவும் அரிசி எல்லாம் கூட இந்த கடையிலேதான் சார் வாங்குறது. அவரையே வேணா கேட்டு பாருங்க" என்று நடுங்கியப்படி சொன்னான் சங்கர்.
    "போடான்னா போவாம போலீஸ்காரன் கிட்டேயே நியாயம் பேசுறியா..."ன்னு சொல்லி சைகிள்ளே இருந்த லத்தியை உருவினார்.
    சங்கர் மேல லத்தியால விளாச ஆரம்பித்தார்.சேறிலும் சகதியிலும் பொரட்டி... பொரட்டி அடிச்சாரு.
    சங்கர் ஒவ்வொரு அடியையும் எண்ணினான்.  இப்போ நிறுத்திடுவாறு இப்போ நிறுத்திடுவாறு' ன்னு என்று நினைத்து ஒவ்வொரு அடியையும் எண்ணினான். 
    சங்கருக்கு இறுதி வரைக்கும் நினைவில் இருந்தது. அவர் அடித்த அடிகளின் எண்ணிக்கை. ஆம், அந்த போலீஸ்காரர் அடித்த மொத்த அடி பதிமூன்று !!
    சங்கரை அவர் மிருகத்தனமா அடிச்சது கூட பரவாயில்லை. அப்பிராணியாக இருந்த சங்கரை போய் ஒரு மிருகமாக மாத்தினதே அந்த அடிதான். சங்கரின் பிந்தைய வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியே அந்த போலீஸ்காரர்தான். சங்கர் வாழ்க்கை சூறாவளியாக திசை திரும்பவும் அந்த அடித்தான் காரணாமானது. 

     இன்னும் தான் சங்கரின் அதிரடி ஆரம்பம்....


    ஆட்டோ சங்கர் முன்னால் ...



    நூறாவது நாள் : ஆட்டோ சங்கர் (தொடர்)


    ஆட்டோ சங்கர் 2(தொடர் )

    ஆட்டோ சங்கர் 3 (தொடர் )

    ஆட்டோ சங்கர் 4 (தொடர்)

    ஆட்டோ சங்கர் 5 (தொடர்)

    ஆட்டோ சங்கர் 6 (தொடர்)

    ஆட்டோ சங்கர் 7(தொடர் )

    ஆட்டோ சங்கர் 8 (தொடர் )

    ஆட்டோ சங்கர் 9 (தொடர்)



    Posted by விழியே பேசு... at 8:04 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தொடர்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ▼  February (513)
      • காரைக் கவுத்திட்டீங்களேப்பா! -கவலைபடும் நடிகர்
      • ஒரு போதும் கமலுடன் இணைய மாட்டேன் : மிஸ்கின்
      • அமெரிக்காவில் மோசமான ஆலிவுட் படங்களுக்கு பிரீ ஆஸ்க...
      • பொன்னியின் செல்வனில் மகேஷ் பாபு அப்போ விஜய்...?
      • டைரக்டரை கதற வைத்த கார்த்தி!
      • தடை படுமா பகலவன்:பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!
      • போகட்டும், நான் இருக்கேன்... மிஷ்கினுக்கு ஆர்யா சப...
      • அபலை பெண்களுக்கு உதவ “நைட் கிளப்” பாரில் நிதி திரட...
      • இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்
      • கற்பழிப்பு காட்சி! தூக்கம் கெட்டுப் போச்சி!! - சமீ...
      • "வெறும் நூர் இல்ல. கோகினூர்" -வாலி பாராட்டிய இசைய...
      • மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்
      • சூடு பிடிக்கும் தேர்தல்களம் நித்யானந்தா சந்தானம் ப...
      • தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்
      • 83வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு
      • இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி ப...
      • ஆஸ்கார் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.ரகுமான்
      • மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்
      • இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது...
      • சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'
      • முதல் இடம்
      • கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!
      • வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத...
      • கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் ந...
      • தீபிகா படுகோனே அசின் மோதல்
      • மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா
      • அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!
      • அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி க...
      • நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை
      • பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் ப...
      • டிரஸ் மாறும் அமலா பால்
      • வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?
      • பொறி பறக்கும் காட்சிகளுடன் விஜய்யின் 'பகலவன்'
      • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக...
      • யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ர...
      • மங்காத்தாவில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்
      • மதுரைக்கு பயணம் செல்லும் 'பயணம்' குழுவினர்
      • அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை -அமிதாப் பதில்
      • கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிர...
      • ஜெனிலியா போட்ட சண்டை!
      • தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - பயணம் நாயகி
      • நடந்ததைதான் எடுத்திருக்கோம்...பயணம் பற்றி இயக்குனர்
      • மந்திரி தந்த குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா
      • விஜய், விஷால் நேரடி மோதல்!
      • நாடோடிகள் அபிநயாவுக்கு என்ன ஆச்சு வருந்தும் திரையு...
      • எல்லாவரும் சின்னவீடு இருக்கும் போது பிரியங்காவுக்க...
      • சென்னையில் நடிகர்கள் விஜய், பிரேம்ஜி சென்ற கார் கவ...
      • குழந்தைப் பெற்றுக் கொண்டேனா..? - கொதிக்கும் த்ரிஷா
      • வானம் கதாநாயகி மாற்றம்
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : மங்காத்தாவில் அஞ்சல...
      • கெட்டுப்போன குளுக்கோஸ் ஏற்றியதால் 12 கர்ப்பிணி பெண...
      • உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்
      • கிளம்பிட்டாங்கைய்யா .....கிளம்பிட்டாங்க
      • ரஜினிக்கு வில்லியாக காதல் மன்னன் மகள்!
      • சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்
      • ரஜினிக்கு கிடைத்த பாராட்டு
      • மீண்டும் சூடு பிடிக்கும் நித்யானந்தா பிரச்சனை 3 சீ...
      • நம்புங்கப்பா அடுத்தது காதல் படம்தான்! - கவுதம் மேனன்
      • “சிவ சிவா” படத்தில் “செக்ஸ்” விமர்சனம்
      • காதுக்கு வந்த கலவரம்... கவலைப்படுகிறார் ஓவியா
      • ஒரு வாரத்துக்குளே நீக்கல்லைன்னா கவுதம் மேனனுக்கு எ...
      • ரஜினியிடம் அடி வாங்குவதே பெருமைதான் -பிரபல நடிகர்
      • அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் ரசிகர்கள் தேர்தலில் ப...
      • 3 நாட்கள் படப்பிடிப்பிற்காக 6 மாதங்கள் காந்திருந்த...
      • குவியும் வாய்ப்புகளால் குஷியான புதுமுக ஹீரோ
      • எனக்கு பிடித்த நாட்கள்
      • திமுக மீது சோனியா கோபம் .....
      • டாப்ஸியை ‌தேடி வந்த பாலிவுட் வாய்ப்புகள்!
      • இந்திய அழகிகள் அணிவகுக்கும் 'பொன்னர் சங்கர்'!
      • நடுநிசி நாய்களுக்காக குரைக்கும் கவுதம் மேனன்!!
      • மாறுவேடத்தில் 5 நாள் ஜாலியாக இருந்த ராகுல்
      • மலேசியா வாசுதேவன் மறைவுக்கு ரகுமான் இரங்கல்
      • த்ரிஷாவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த அஜித்
      • ரஜினி சிலையும் ரஜினியின் சென்ட்டிமென்ட்டும்...
      • ரஜினி பாணியில் விஜய் தேர்தல் நேர வாய்ஸ்'
      • ஆர்யா, சூர்யா, ஜீவா படங்கள்... வெற்றிமாறன் காட்டுல...
      • ராணாவை மறுத்தது ஏன் உண்மையை போட்டு உடைக்கும் மாதுர...
      • கூட்டணி குறித்துக் கேட்டதால் விஜயகாந்த் கோபம்!
      • கின்னஸுக்கு செல்கிறது 'அவன் இவன்'?!
      • பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் உடல் அடக்கம் (ப...
      • ஆட்டோ சங்கர் 11(தொடர்)
      • கதை பஞ்சத்தில் தமிழ் சினிமா: தமிழில் `ரீமேக்' ஆகும...
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிற...
      • பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த விஜய் ரசிகர்கள்!
      • டான் 2 vs பில்லா 2
      • வந்தே தீரும்... வருதா பார்க்குறேன்...சில்க் விஷயத்...
      • சென்சாரை வென்ற காந்தியும் பிரபாகரனும்!
      • 'அம்மாவே மகனுடன்...'-கவுதம் வீட்டில் விளக்குமாறுடன...
      • உலக கோப்பை கிரிகெட் நேரடி ஒளிப்பரப்பு
      • நாய்க்கு `சச்சின்' பெயரை வைத்த தென்ஆப்பிரிக்க பயிற...
      • நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்...
      • காங்கிரஸ் நிபந்தனையும் தி.மு.க. குழப்பமும் தொகுதி ...
      • விஜயின் பொன்னியின் செல்வன் புதிய தகவல்
      • மாற்றான் படத்தில் சூர்யாவின் ஜோடி
      • தயாரிப்பாளரை தேடிய இயக்குனர்
      • அஜீத் கடத்தல்காரன் ஆனது எப்படி?
      • லிபியா கலவரத்தில் தமிழர் பலி: மேலும் 29 பேரை பத்தி...
      • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)
      • நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ரசிகர் மோதல்
      • ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த மாதுரி தீட்சித்
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.