அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளி்ல் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதால், அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் முடிவில், பொதுமக்கள் திமுகவை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, இந்த வெள்ளிக்கிழமை, திமுக தலைவரின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அடுத்த வெள்ளிக்கிழமை என்ன ஆகும் என்று திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

No comments:
Post a Comment