ஆந்திர மாநிலம் நெல்லூரில்ரைச் சேர்ந்த ஒரு பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் ஓடும் காரில் 4 நாட்களாகக் கற்பழித்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 42 வயதுய ஒரு பெண்ணை, 4 நாட்களாக 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று காரிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஓடும் காரிலேயே அவரை மாறி மாறி கற்பழித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வாரங்கல் மாவட்டம் பன்றினி என்ற இடத்தில் அந்தப்பெண் காரிலிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது, அந்த கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி, பின்னர் காரில் இருந்து வெளியே வீசியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. வயிற்றில் குத்தப்பட்டதால் அந்தப் பெண் உயிருக்குப் போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனையில், அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. அவர் கற்பழிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணை கற்பழித்து கொலை செய்ய முயன்ற கும்பல் அந்த குறித்து வர்த்தண்ணா பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 42 வயதுய ஒரு பெண்ணை, 4 நாட்களாக 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று காரிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஓடும் காரிலேயே அவரை மாறி மாறி கற்பழித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வாரங்கல் மாவட்டம் பன்றினி என்ற இடத்தில் அந்தப்பெண் காரிலிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது, அந்த கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி, பின்னர் காரில் இருந்து வெளியே வீசியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. வயிற்றில் குத்தப்பட்டதால் அந்தப் பெண் உயிருக்குப் போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனையில், அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. அவர் கற்பழிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணை கற்பழித்து கொலை செய்ய முயன்ற கும்பல் அந்த குறித்து வர்த்தண்ணா பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
No comments:
Post a Comment