காதலியை திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த கணவணின் பிறப்புறுப்பை மனைவி அறுத்தெரிந்தார்.
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணம் சாங்குயி நகரை சேர்ந்தவர் ஃபன் லுங் (32) இவருடைய மனைவி ஷான் ஹங் (30). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பேன் லுங் தனது மனைவியின் மொபைல் போனை பயன்படுத்தி, தனது காதலி ஜாங் ஹங் (21) என்பவருக்கு காதல் மெயில் அனுப்பி உள்ளார். பின்னர் தனது கணக்கை மூட மறந்து விட்டார்.
பெங் மொபைல் போனை பார்க்கும் போது தனது கணவர் காதலி ஒருவருக்கு மெயில் அனுப்பி இருப்பதை கண்டு கோபம் அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
பின்னர் ஆவேசத்தில் கத்திரிக்கோலால் கணவரின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த ஃபன் லுங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் மனைவி பெங்குக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதனால், மருத்துவமனைக்கு வந்து மீண்டும் கணவருடன் சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட நேரம் சண்டை நடந்து உள்ளது.
அப்போது லுங் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததால், அவர் நிர்வாண நிலையிலேயே மனைவியை அடித்து உதைத்து உள்ளார். இதனால் பெங் காயம் அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அவரை வேறு ஒரு அறைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த கணவர் பென் லுங்குவை பார்க்க அவரது காதலி ஷாங் ஹங் வந்துள்ளார். இதை கண்ட மனைவிக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட, கணவரின் அறைக்குள் புகுந்து மீண்டும் கணவனின் மர்ம உறுப்பை வெட்டி ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்துள்ளார்.
இதனால் மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்ட கணவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து மருத்துவமனை செய்தியாளர் கூறும் போது, “தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். ஆனால், ஜன்னலுக்கு வெளியே எறியப்பட்ட அவரது உறுப்பு கிடைக்கவில்லை. அதை நாயோ பூனையோ தின்று இருக்கலாம்” என்றார்.
இது குறித்து மனைவை பெங், “அவர்கள் திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமில்லை. அவர் ஆண்மையை இழந்து விட்டார். ஏற்கனவே அவருக்கு 5 குழந்தைகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணம் சாங்குயி நகரை சேர்ந்தவர் ஃபன் லுங் (32) இவருடைய மனைவி ஷான் ஹங் (30). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பேன் லுங் தனது மனைவியின் மொபைல் போனை பயன்படுத்தி, தனது காதலி ஜாங் ஹங் (21) என்பவருக்கு காதல் மெயில் அனுப்பி உள்ளார். பின்னர் தனது கணக்கை மூட மறந்து விட்டார்.
பெங் மொபைல் போனை பார்க்கும் போது தனது கணவர் காதலி ஒருவருக்கு மெயில் அனுப்பி இருப்பதை கண்டு கோபம் அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
பின்னர் ஆவேசத்தில் கத்திரிக்கோலால் கணவரின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த ஃபன் லுங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் மனைவி பெங்குக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதனால், மருத்துவமனைக்கு வந்து மீண்டும் கணவருடன் சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட நேரம் சண்டை நடந்து உள்ளது.
அப்போது லுங் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததால், அவர் நிர்வாண நிலையிலேயே மனைவியை அடித்து உதைத்து உள்ளார். இதனால் பெங் காயம் அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அவரை வேறு ஒரு அறைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த கணவர் பென் லுங்குவை பார்க்க அவரது காதலி ஷாங் ஹங் வந்துள்ளார். இதை கண்ட மனைவிக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட, கணவரின் அறைக்குள் புகுந்து மீண்டும் கணவனின் மர்ம உறுப்பை வெட்டி ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்துள்ளார்.
இதனால் மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்ட கணவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து மருத்துவமனை செய்தியாளர் கூறும் போது, “தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். ஆனால், ஜன்னலுக்கு வெளியே எறியப்பட்ட அவரது உறுப்பு கிடைக்கவில்லை. அதை நாயோ பூனையோ தின்று இருக்கலாம்” என்றார்.
இது குறித்து மனைவை பெங், “அவர்கள் திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமில்லை. அவர் ஆண்மையை இழந்து விட்டார். ஏற்கனவே அவருக்கு 5 குழந்தைகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment