குமரி மாவட்ட போலீஸ் இலாகா நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், தகவல்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப முறைப்படி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் உயர் அதிகாரிகள் சிலர் ரகசிய தகவல்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை போலீஸ் உயர் அதிகாரிகள் தங்களின் செல்போனில் வாட்ஸ்–அப் தகவல்களை பார்த்தபோது அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
காரணம் அதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள போலீஸ்நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் காணப்பட்டன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு யார்?, வாட்ஸ்–அப்பில் செக்ஸ் காட்சிகள் எப்படி பரவியது? என்பது பற்றி விசாரிக்க உத்தரவிட்டனர். இதில் அந்த போலீஸ் ஏட்டு தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிபவர் என தெரியவந்தது. அவருடன் இருந்த பெண் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
மேலும் உயர் அதிகாரிகள் சிலர் ரகசிய தகவல்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை போலீஸ் உயர் அதிகாரிகள் தங்களின் செல்போனில் வாட்ஸ்–அப் தகவல்களை பார்த்தபோது அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
காரணம் அதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள போலீஸ்நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் காணப்பட்டன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு யார்?, வாட்ஸ்–அப்பில் செக்ஸ் காட்சிகள் எப்படி பரவியது? என்பது பற்றி விசாரிக்க உத்தரவிட்டனர். இதில் அந்த போலீஸ் ஏட்டு தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிபவர் என தெரியவந்தது. அவருடன் இருந்த பெண் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment