திருவள்ளூரில் வாலிபரை வலுக்கட்டாயமாக விபச்சாரத்திற்கு அழைத்தப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் இரவு திருநின்றவூர் கம்பன் பூங்கா அருகே, திருவள்ளூர் மாவட்டம் புட்லூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பூங்கொடி என்ற ஜெயா (38), மற்றும் மகேஸ்வரி (25) ஆகிய இருவரும் முருகானந்தத்தை உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளனர்.
இது குறித்து, முருகானந்தம் திருநின்றவூர் காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார். பின்னர் காவல் துறையினர் அறிவுரைப்படி முருகானந்தம் மீண்டும் அந்த இடத்தில் போய் நின்றுள்ளார். அப்போது மீண்டும் 2 பெண்களும் அவரை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர்.
அப்போது மறைந்திருந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
இவர் நேற்று முன்தினம் இரவு திருநின்றவூர் கம்பன் பூங்கா அருகே, திருவள்ளூர் மாவட்டம் புட்லூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பூங்கொடி என்ற ஜெயா (38), மற்றும் மகேஸ்வரி (25) ஆகிய இருவரும் முருகானந்தத்தை உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளனர்.
இது குறித்து, முருகானந்தம் திருநின்றவூர் காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார். பின்னர் காவல் துறையினர் அறிவுரைப்படி முருகானந்தம் மீண்டும் அந்த இடத்தில் போய் நின்றுள்ளார். அப்போது மீண்டும் 2 பெண்களும் அவரை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர்.
அப்போது மறைந்திருந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
No comments:
Post a Comment