மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டம் டம் ரெயில் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களை ரெயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலை கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டம் டம் ரெயில் நிலையம் இரண்டாவது நடைமேடையில் இந்த குண்டு வெடித்துள்ளது. மேலும் அங்கு வெடிக்கும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகளின் நாசவேலையா? அல்லது நக்சலைட்டுகள் தாக்குதலா? என்று கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தா ரெயில் நிலைய குண்டு வெடிப்பால் ரெயில் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படுகாயம் அடைந்தவர்களை ரெயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலை கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டம் டம் ரெயில் நிலையம் இரண்டாவது நடைமேடையில் இந்த குண்டு வெடித்துள்ளது. மேலும் அங்கு வெடிக்கும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகளின் நாசவேலையா? அல்லது நக்சலைட்டுகள் தாக்குதலா? என்று கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தா ரெயில் நிலைய குண்டு வெடிப்பால் ரெயில் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment