பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் அவர், தொடர்ந்து 750 தனது தொலைபேசி எண்களை மாற்றியுள்ளார். இறுதியில் அவரை கண்டுபிடித்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த வாலிபர் பள்ளியில் அவருடன் படித்துள்ளார். அவர், தற்போது ’அந்தப் பெண்ணைத் தொல்லை கொடுக்க மாட்டேன்’ என எழுதி கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment