காதல் தோல்வி அடைந்தவர்கள் நிம்மதியை தேடி ஆன்மிகத்துக்கும் இன்னும் சிலர் தேவதாஸ் பாணியில் பாட்டிலுக்கும் தாவி விடுகின்றனர்.
சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வியில் துவண்டுபோனவர் நயன்தாரா. அவர் தேர்வு செய்திருக்கும் பாதை சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இனி காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம், சன்னியாசி ஆகிவிடலாம் என அவர் எண்ணி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவர் சன்னியாசிகளுடன் அமர்ந்து அமைதி தேடுகிறாராம்.
கடந்த ஆண்டு இமயமலை சென்ற அவர் அங்கிருந்த சாமியார்களுடன் மனம்விட்டு பேசி ஆறுதல்தேடினார்.தனுஸ்ரீ தத்தா, ராகசுதா போன்றவர்கள் சன்னியாசம் வாங்கினர்.
இவர்களில் ராகசுதா மனதை மாற்றிக்கொண்டு நடிகர் ரஞ்சித்தை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்துக்கு திரும்பினார். மனசஞ்சலத்தில் இருக்கும் நயன், சில நடிகைகள் எடுத்ததுபோல் சன்னியாசியாகும் முடிவை எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக பேச்சு உள்ளது. தற்போது பட எண்ணிகையை அவர் வெகுவாக குறைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் கோடம்பாக்கத்தினர்
சிம்பு, பிரபுதேவா என இருவரிடம் காதல் தோல்வியில் துவண்டுபோனவர் நயன்தாரா. அவர் தேர்வு செய்திருக்கும் பாதை சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இனி காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம், சன்னியாசி ஆகிவிடலாம் என அவர் எண்ணி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவர் சன்னியாசிகளுடன் அமர்ந்து அமைதி தேடுகிறாராம்.
கடந்த ஆண்டு இமயமலை சென்ற அவர் அங்கிருந்த சாமியார்களுடன் மனம்விட்டு பேசி ஆறுதல்தேடினார்.தனுஸ்ரீ தத்தா, ராகசுதா போன்றவர்கள் சன்னியாசம் வாங்கினர்.
இவர்களில் ராகசுதா மனதை மாற்றிக்கொண்டு நடிகர் ரஞ்சித்தை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்துக்கு திரும்பினார். மனசஞ்சலத்தில் இருக்கும் நயன், சில நடிகைகள் எடுத்ததுபோல் சன்னியாசியாகும் முடிவை எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக பேச்சு உள்ளது. தற்போது பட எண்ணிகையை அவர் வெகுவாக குறைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் கோடம்பாக்கத்தினர்
No comments:
Post a Comment