கவுதம் கார்த்திக்குடன் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று வதந்திகள் வருவதாகச் சொல்லி வருத்தப்படுகிறார் பிரியா ஆனந்த். இதற்கு முன் அதர்வாவுடன் இணைத்து எழுதியதை சுட்டிக்காட்டி, அது எவ்வளவு பொய்யோ அதுபோல் இதுவும் பொய்யான தகவல் என்கிறார்.
‘வை ராஜா வை’ படத்தில் கவுதமுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத யாரோ ஒரு புண்ணிய (வதி)வான், தங்களைப் பற்றி காதல் வதந்தி பரப்பி வருவதாகச் சொல்கிறார்.
‘வை ராஜா வை’ படத்தில் கவுதமுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத யாரோ ஒரு புண்ணிய (வதி)வான், தங்களைப் பற்றி காதல் வதந்தி பரப்பி வருவதாகச் சொல்கிறார்.
No comments:
Post a Comment