பூரி அருகே காட்பூர் போலீஸ் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் ரீதியதாக துன்புறுத்தியதாக ஸ்ரீகாந்த் பாரிக் என்ற ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யபட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஷ் சிங் கூறியதாவது;
பூரி அருகே காட்பூர் காவல் நிலையம் உள்ளது. இதில் ஸ்ரீகாந்த் பாரிக் என்பவர் காவல் ஆய்வளராக பணியாற்றி வருகிறார்.
காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் இவர் மீது தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினர்.
ஸ்ரீகாந்த் பாரிக் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றும், தொடர்ந்து இரவு பணியே கொடுத்து பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார் என்று பெண் காவலர் ஒருவர் வந்து புகார் அளித்தார்.
புகாரை பெற்றுகொண்ட பின் காவல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பாரிக் மீது விசாரணை நடத்த கூடுதல் எஸ்.பி.தலைமையில் ஒரு குழு அவர் பணி செய்யும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கபட்டது.
அவர்களது குழுவின் விசாரணையில் ஸ்ரீகாத் பாரிக் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுவது தெரியவந்தது.
அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் அவர் மீது பெண் கொடுமை வன்மை சட்டத்தின் கீழ் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்) செய்யபட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஷ் சிங் தெரிவித்தார்
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஷ் சிங் கூறியதாவது;
பூரி அருகே காட்பூர் காவல் நிலையம் உள்ளது. இதில் ஸ்ரீகாந்த் பாரிக் என்பவர் காவல் ஆய்வளராக பணியாற்றி வருகிறார்.
காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் இவர் மீது தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினர்.
ஸ்ரீகாந்த் பாரிக் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றும், தொடர்ந்து இரவு பணியே கொடுத்து பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்துகிறார் என்று பெண் காவலர் ஒருவர் வந்து புகார் அளித்தார்.
புகாரை பெற்றுகொண்ட பின் காவல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பாரிக் மீது விசாரணை நடத்த கூடுதல் எஸ்.பி.தலைமையில் ஒரு குழு அவர் பணி செய்யும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கபட்டது.
அவர்களது குழுவின் விசாரணையில் ஸ்ரீகாத் பாரிக் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுவது தெரியவந்தது.
அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் அவர் மீது பெண் கொடுமை வன்மை சட்டத்தின் கீழ் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்) செய்யபட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஷ் சிங் தெரிவித்தார்
No comments:
Post a Comment