லிங்கா படம் வெளியான முதல் நாளிலிருந்து தொடங்கியது அந்த எதிர்மறைப் பிரச்சாரம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்று அதை முடிந்தவரை ஊதிப் பெரிதாக்கியுள்ளனர் தங்களை விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்.
ஆரம்பத்தில் இந்த லிங்கா எதிர்ப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மை புரியாமல், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்த மீடியாக்காரர்கள், இன்று உண்ணாவிரதப் பந்தலில் பேட்டி கொடுத்தவர்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மீடியாக்காரர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்துவிட்டனர் உண்ணாவிரதக்காரர்கள்.
லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதை ஈடு கட்ட வேண்டும் என்று கோரியும் சில மீடியேட்டர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்த உண்ணாவிரதத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார். மாலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் பண்ருட்டி வேல்முருகன் முடித்து வைக்கிறார்.
இதன் மூலம் லிங்கா என்ற திரைப்படத்தின் பிரச்சினை சினிமாவைத் தாண்டி முழுக்க அரசியல் பின்னணி கொண்ட, ரஜினிக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் என மீடியா சொல்லி வந்தது நிரூபணமாகியுள்ளது.
நேற்று சீமானையும் பண்ருட்டி வேல்முருகனையும் அவர்களின் வீடுகளுக்குப் போய் சந்தித்து இந்த உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அவர்களும் வர ஒப்புக் கொண்டனர். இன்று காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் சீமான்.
மாலையில் வேல்முருகன் முடித்து வைக்கிறார். ஏற்கெனவே லிங்கா பிரச்சினையை தமிழர் - கன்னடர் பிரச்சினையாக மாற்றி பிரச்சாரம் செய்து வந்தார் இந்த மீடியேட்டர்களுக்கு தலைமை தாங்கி வரும் சிங்கார வேலன் என்பவர்.
இந்த நிலையில் இப்போது நாம் தமிழர் கட்சியின் சீமானும், பண்ருட்டி வேல்முருகனும் இந்தப் பிரச்சினையில் தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
திரைத்துறையில் தனது பருப்பு வேகாமல் போனதும் தமிழை வைத்தும் இளிச்சவாயன் தமிழனை வைத்தும் பிழைப்பை ஓட்டத்துவங்கிய சீமான் இன்று தனது குண்டர்கள் மூலம் ஒரு திரைப்படத்துக்கு எதிராகவும் ஒரு நடிகருக்கு எதிராகவும் மிகவும் தரங்கெட்ட செயலில் இறங்கி உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது .
ஆரம்பத்தில் இந்த லிங்கா எதிர்ப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மை புரியாமல், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்த மீடியாக்காரர்கள், இன்று உண்ணாவிரதப் பந்தலில் பேட்டி கொடுத்தவர்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மீடியாக்காரர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்துவிட்டனர் உண்ணாவிரதக்காரர்கள்.
லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதை ஈடு கட்ட வேண்டும் என்று கோரியும் சில மீடியேட்டர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்த உண்ணாவிரதத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார். மாலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் பண்ருட்டி வேல்முருகன் முடித்து வைக்கிறார்.
இதன் மூலம் லிங்கா என்ற திரைப்படத்தின் பிரச்சினை சினிமாவைத் தாண்டி முழுக்க அரசியல் பின்னணி கொண்ட, ரஜினிக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் என மீடியா சொல்லி வந்தது நிரூபணமாகியுள்ளது.
நேற்று சீமானையும் பண்ருட்டி வேல்முருகனையும் அவர்களின் வீடுகளுக்குப் போய் சந்தித்து இந்த உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அவர்களும் வர ஒப்புக் கொண்டனர். இன்று காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் சீமான்.
மாலையில் வேல்முருகன் முடித்து வைக்கிறார். ஏற்கெனவே லிங்கா பிரச்சினையை தமிழர் - கன்னடர் பிரச்சினையாக மாற்றி பிரச்சாரம் செய்து வந்தார் இந்த மீடியேட்டர்களுக்கு தலைமை தாங்கி வரும் சிங்கார வேலன் என்பவர்.
இந்த நிலையில் இப்போது நாம் தமிழர் கட்சியின் சீமானும், பண்ருட்டி வேல்முருகனும் இந்தப் பிரச்சினையில் தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
திரைத்துறையில் தனது பருப்பு வேகாமல் போனதும் தமிழை வைத்தும் இளிச்சவாயன் தமிழனை வைத்தும் பிழைப்பை ஓட்டத்துவங்கிய சீமான் இன்று தனது குண்டர்கள் மூலம் ஒரு திரைப்படத்துக்கு எதிராகவும் ஒரு நடிகருக்கு எதிராகவும் மிகவும் தரங்கெட்ட செயலில் இறங்கி உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது .
ரஜினி தமிழக மக்களாலும் அரசியல்வாதிகள், மீடீயாக்களால் முதன்மை படுத்தப்படுவதை விரும்பாமலும் தனக்கு வேண்டிய நடிகரான விஜய்யை முதன்மை படுத்தி அதன் மூலம் தனது அரசியல் பதவி ஆசையை நிறைவேற்றி கொள்ளவும் திட்டமிட்டு... பல மறைமுக ஆதரவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்டதே இத்த லிங்கா நஷ்ட பிரச்னை இன்று வெளியுலகிற்கு தெரியவந்துள்ளளது......
No comments:
Post a Comment