விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, March 18, 2012

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: கோலியின் அதிரடியால் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா




    4 நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி வங்க தேசத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.  

    இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகியோருக்கு பதிலாக யூசுப் பதான், டிண்டா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் சர்பிராஸ் அகமதுவுக்கு பதிலாக வகாப் ரியாஸ் இடம் பெற்றார்.  

    பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹபீஸ், நசீர் ஜம்ஷத் ஆகியோர் தொடக்கம் முதலே இந்தியாவின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு விளையாடினர். அவர்கள் விக்கெட்டை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் ரன் விகிதம் அதிகரித்தது.  

    சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடித்தனர். இறுதியில் 224 ரன் எடுத்திருக்கும்போது பாகிஸ்தான் தொடக்க விக்கெட்டை அஸ்வின் பிரித்தார்.   பாகிஸ்தான் அணி 35.5 ஓவரில் 224 ரன் எடுத்திருக்கும்போது 112 ரன் எடுத்திருந்த ஜம்ஷத் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து 2வது விக்கெட்டாக உமர் அக்மல் களம் இறங்கினார். மேலும் 1 ரன் சேர்த்த நிலையில் பாகிஸ்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது. ஹபீஸ் 105 ரன் எடுத்த நிலையில் டிண்டா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.  

    அடுத்து கம்ரான் அக்மலுடன் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். உமர் அக்மல் 28 ரன் எடுத்த நிலையில் பி.குமார் பந்தில் அவுட்ஆனார். அப்போது பாகிஸ்தான் 42.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 273 ரன் எடுத்திருந்தது.   அடுத்து யூனிஸ்கானுடன் அப்ரிடி ஜோடி சேர்ந்தார். அப்ரிடி அதிக நேரம் நீடிக்கவில்லை. 9 ரன் எடுத்த நிலையில் இ.பதான் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 47.4 ஓவரில் 313/4 ஆக இருந்தது.   அடுத்து 5வது விக்கெட்டுக்கு யூனிஸ்கானுடன் அஸாம் ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் 323 ரன் எடுத்திருக்கும்பொது யூனிஸ்கான் 52 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் அஸாம் உடன் ஜோடி சேர்ந்தார். அஸாம் 4 ரன்னில் டிண்டா பந்தில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் பாகிஸ்தான் 6 விக்கெட்டை இழந்து 329 ரன் குவித்துள்ளது.  

    330 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா அடுத்து களம் இறங்கியது. இந்தியாவிற்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹபீஸ் வீசிய 2வது பந்தில் காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து டெண்டுல்கருடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.  

    இருவரும் நேர்த்தியான முறையில் பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.   இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இன்றைய போட்டியிலும் டெண்டுல்கர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 19.3 ஓவரில் 133 ரன்னாக இருந்தது.  

    அடுத்து வீராட் கோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது 11-வது சதமாகும்.  இதன் பின் விராட் கோலி விஸ்வரூபம் எடுத்தார். அவருக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மாவும் தன் பங்குக்கு அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சை தவிடு பொடியாக்கிய கோலி 150 ரன்களை கடந்தார். 68 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா உமர் குல் பந்தில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 183 ரன்கள் எடுத்த நிலையில் திறமையாக விளையாடிய கோலி உமர்குல் பந்துவீச்சில் ஹபீஸிடம் கேட்ச் ஆனார். அவரது அதிரடியில் 22 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அதன்பின் கேப்டன் தோனி ரெய்னாவுடன் இணைந்தார்.

    இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றிக் கனியை சுவைத்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா. சுரேஷ் ரெய்னா 12 ரன்களுடனும், தோனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


    Posted by விழியே பேசு... at 9:49 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி, விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.