விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, November 27, 2014

    மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங்கிரசில் இணைந்த குஷ்பு

    ''தமிழக ஆட்சி குறித்து, நிறைய விவரங்கள் சேகரித்து வருகிறேன். போகப் போக எல்லா விவரங்களையும் நான் விரிவாகப் பேசுவேன்,'' என, நேற்று, காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக, அவர், அளித்த சிறப்பு பேட்டி:

     நான் தி.மு.க.,வில் இருந்து விலகியதும், கொஞ்ச காலம் எனக்கு அமைதி தேவைப்பட்டது. அதனால், அரசியலில் இருந்து விலகி இருந்தேன்.

    விருப்பத்தின் பேரில்...:

    தி.மு.க.,வில் சொந்த விருப்பத்தின் பேரில் தான் நான் இணைந்தேன். அதேபோல, சொந்த விருப்பத்தின் பேரில் தான், நான் அங்கிருந்து விலகி வந்தேன். நான் எங்கு இருந்தாலும், அங்கு முழு நம்பிக்கையோடு பணியாற்றுவேன். அங்கு, எனக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லாத இடங்களில் நான் இருக்க மாட்டேன். தி.மு.க., மீது இன்றைக்கும் எனக்கு மரியாதை உண்டு. கட்சியின் தலைவராக இருக்கும் கருணாநிதி மீதும், மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். காங்கிரசில் இணைந்ததால், அது குறைந்து விடாது. தேவையானால், மரியாதை நிமித்தமாக, இன்றைக்கும் அவரை சென்று சந்திப்பேன். தி.மு.க.,வில் இருந்து, என்னை விலக்கிக் கொண்டதும், என்னை பிரபல கட்சிகள் அனைத்தும், தங்கள் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தின. ஆனால் நான், மறுத்து விட்டேன். காரணம், என் மனது அப்போது யாரையும் நோக்கி, 'டிக்' அடிக்கவில்லை. இப்போது, 'காங்கிரசுக்கு செல்' என, மனது சொன்னதும், காங்கிரசில் இணைந்து விட்டேன். காங்கிரஸ் கட்சிக்கென்று நீண்ட பாரம்பரியம் உள்ளது. அந்த கட்சி இன்றைக்கு தோல்வியை தழுவி இருக்கலாம். அதற்காக, அந்த கட்சிக்கு, இனிமேல் தோல்வி தான் கிடைக்கும் என, யாரும் நினைக்க வேண்டியதில்லை. அதே போல, பா.ஜ., தற்போது பெற்றிருக்கும் வெற்றியும் நிரந்தர மானதல்ல. காங்கிரஸ் ஆட்சி மீது ஏகப்பட்ட தவறுகளைச் சொல்லித் தான், பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு, ஆறு மாதங்களை கடந்து விட்ட சூழ்நிலையிலும், பெரிதாக அவர்கள் சாதித்தது என்ன?

    பல்வேறு ரூபங்களில்...:

    'தூய்மையான இந்தியா' உள்ளிட்ட எல்லா திட்டங்களுமே, ஏற்கனவே, பல்வேறு ரூபங்களில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது தான். கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு, இந்திய மக்களுக்கு செய்ததை, பொதுமக்களிடம் சரியாக எடுத்து செல்லாமல் விட்டு விட்டனர். அதேநேரம், காங்கிரசுக்கு எதிரான பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி, லாவகமாக அதை பா.ஜ., நம்ப வைத்து விட்டது. இதுதான், காங்கிரஸ் தோல்விக்கான பிரதான காரணம். தமிழகத்தில் காங்கிரசில் இருந்து, வாசன் விலகியதால், காங்கிரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை, எத்தனையோ தலைவர்கள் காங்கிரசில் இருந்து பிரிந்து போயிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் என்ன ஆயினர் என பட்டியல் போட்டால், அது அவர்கள் மனசை சங்கடப்படுத்தும். அதனால், அவர்களை விட்டு விடுவோம். தமிழகத்தில் காங்கிரசுக்கு, 4 சதவீத ஓட்டுகள் தான் இருக்கின்றன என, பத்திரிகைகள் தான் சொல்கின்றன. ஆனால், தமிழகம் முழுவதும் காங்கிரசுக்கு ஆட்கள் இருக்கின்றனர். அதனால்தான், இன்றைக்கும் காங்கிரஸ் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு, ஓட்டுகளை பெற்று வருகிறது.

    திடீர் உத்வேகமும்:

    வாசன் பிரிவுக்குப் பின்னால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் திடீர் உத்வேகமும், மக்கள் மத்தியில் ஒரு பரிதாபமும் ஏற்பட்டிருக்கிறது. அது காங்கிரசுக்கு பலம் தான். ஒன்றரை ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணியாற்றி, பா.ஜ.,வை மத்தியில் ஆட்சிக்கு கொண்டு வந்தது மோடியின் திறமை என்றால், அதே பாணியை நாங்கள் பின்பற்றினால், நாங்களும் ஆட்சிக்கு வரத்தானே செய்வோம். தமிழகத்தில் சீக்கிரமே, சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. அதை மனதில் வைத்தே, இனி நாங்கள் பணியாற்றுவோம். பதவியை எதிர்பார்த்து, காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் மரியாதைக்குரிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான், என் எண்ணம். எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட கொடுக்காத அளவுக்கு, பெருந்தன்மை இல்லாத கட்சி தான், பா.ஜ., அந்தக் கட்சிக்கான வெற்றி அனைத்தும், விரைவில் கானல் நீராகி விடும்.

    நடவடிக்கை:


    நூறு நாட்களில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என, அறிவித்த மோடி அரசு, அந்த விஷயத்தில் ஏன் தடுமாறுகிறது? தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி பேசும் அளவுக்கு, ஆட்சியின் செயல்பாடுகள் இல்லை. நடக்காத ஒரு ஆட்சி குறித்து, என்ன பேசுவது? தமிழக ஆட்சி குறித்து, நிறைய விவரங்கள் சேகரித்து வருகிறேன். போகப் போக எல்லா விவரங்களையும் நான் விரிவாகப் பேசுவேன். பேச வேண்டும் என்பதற்காக, எதையும் பேசுவதில் விருப்பம் இல்லை. தமிழகத்தில் அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல், கடந்த காலங்களில் நடந்த தேர்தலைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கட்டாயம், காங்கிரசுக்கு மரியாதை ஏற்படுத்தப்படும். இவ்வாறு, குஷ்பு பேட்டியளித்தார்.


    Posted by விழியே பேசு... at 9:38 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ▼  November (469)
      • முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு
      • வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...
      • வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக
      • லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!
      • லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்
      • லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!
      • தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்
      • நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்
      • கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
      • மீண்டும் ஏமாற்றிய சிம்பு
      • இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...
      • பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி
      • சொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு
      • பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
      • யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத்...
      • விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்!
      • முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...
      • கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!
      • அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
      • கமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்
      • அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...
      • 29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை
      • விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...
      • விசிடி ரெய்டில் விளம்பரம்!
      • ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்
      • சினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...
      • குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி
      • சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
      • தனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி!
      • ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை
      • பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ
      • உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்
      • எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...
      • ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...
      • ஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா
      • சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
      • பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி
      • சிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது
      • ஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு
      • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....
      • பெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...
      • எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...
      • நடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்! வெல்வ...
      • பார்த்திபன் மீது கடுப்பு ....
      • வறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...
      • மரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...
      • தமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...
      • உனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...
      • 'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...
      • நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...
      • எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ?
      • சிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...
      • இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை
      • லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...
      • முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்
      • ஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...
      • அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்
      • ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...
      • 26 ஆண்டு சிறை! கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...
      • அதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி! விஜயகாந்த், ...
      • ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை
      • விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
      • பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...
      • என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...!!
      • மோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...
      • ஆமீர்கானை முந்திய ரஜினி!
      • கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...
      • ''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...
      • சூர்யா படத்தில் இருந்து விலகினார்...?
      • மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங...
      • திரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்
      • எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
      • கபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்
      • அமெரிக்காவை விஞ்சியது இந்தியா!!
      • முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்
      • சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா
      • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
      • ஒரே படத்தில் பல கதைகள்
      • இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...
      • புது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா
      • நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...
      • தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...
      • சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...
      • பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...
      • ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
      • லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!
      • ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கரு...
      • மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...
      • புதுப் பிரச்னையில் 'லிங்கா'!
      • அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை...
      • அன்று விஜய் இன்று விக்ரம்
      • இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...
      • முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!
      • அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?...
      • சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!
      • தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?
      • லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )
      • லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா
      • கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...
      • அனேகன் படத்தின் கதை!
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.