மதுமிதா இயக்கும் ‘மூணே மூணு வார்த்தை‘ படத்தை எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். கார்த்திகேய மூர்த்தி இசை அமைக்கிறார். இதன் பாடல்களை, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் தனியார் பொருட்காட்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.
தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் இந்தப் படத்தில் தமிழில் அர்ஜுன் சிதம்பரமும், தெலுங்கில் ராக்கியும் ஹீரோவாக நடித்துள்ளனர். அதிதி செங்கப்பா ஹீரோயின். பாடல் வெளியீட்டு விழாவிற்கு முன்பு, படத்தின் பாடல் ஒலிக்க ஹீரோக்கள் இருவரும் திடீரென்று பொதுமக்கள் மத்தியில் ஆடினார்கள்.
அவர்களுடன் இணைந்து நடன கலைஞர்களும் ஆடினார்கள். இந்த திடீர் நடனத்தால் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்கள் அதிசயத்துடன் அதை கண்டு களித்தனர். பின்னர் அதே பாடலுக்கு அவர்கள் படத்தில் ஆடிய காட்சிகள் திரையிட்டு காட்டப்பட்டன.
தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் இந்தப் படத்தில் தமிழில் அர்ஜுன் சிதம்பரமும், தெலுங்கில் ராக்கியும் ஹீரோவாக நடித்துள்ளனர். அதிதி செங்கப்பா ஹீரோயின். பாடல் வெளியீட்டு விழாவிற்கு முன்பு, படத்தின் பாடல் ஒலிக்க ஹீரோக்கள் இருவரும் திடீரென்று பொதுமக்கள் மத்தியில் ஆடினார்கள்.
அவர்களுடன் இணைந்து நடன கலைஞர்களும் ஆடினார்கள். இந்த திடீர் நடனத்தால் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்கள் அதிசயத்துடன் அதை கண்டு களித்தனர். பின்னர் அதே பாடலுக்கு அவர்கள் படத்தில் ஆடிய காட்சிகள் திரையிட்டு காட்டப்பட்டன.
No comments:
Post a Comment