தோ்தல் தோல்வியை அடுத்த நாமல்ராஜபக்ச ஹிருனிகா பிரேமச்சந்திரவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரியவருகின்றது.
தோ்தலுக்கு முன்னரும் ஹிருனிகா எதிர்க்கட்சியுடன் சேருவதற்கு முதல் நாமல் தனது நண்பா்கள் ஊடாக அவ்வாறு சேருவதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
அவ் வேளையில் ’ஏன் என்னுடன் நாமல் நேரடியாகத் தொடா்பு கொண்டு கதைத்தகலாமே” நாமலின் நண்பா்களுக்கு ஹிருனிகா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் நாமல்ஹிருனிகா தனது ஈகோவால் தொடா்பு கொள்ளாது விட்டார்.
ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக ஹிருனிகாவுடன் நாமல் நேரடியாக நேற்று மாலை தொடா்பு எடுத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறு பேசும் போது ”நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன்.
என்னை நீ மறந்துவிட்டு இவ்வாறு செய்துவிட்டாய்” என நாமல் தளுதளுத்து கதைத்துள்ளார். நாமல் இவ்வாறு கதைத்தவுடன் ஹிருனிகாவும் உருகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இருந்தும் முன்னாள் ஜனாதிபதி, நாமல்ராஜபக்ச போன்றவா்களது நிலை மிகவும் கவலைக்குரிய இடமாக மாறிவிட்டதாகவும் இதனால் தன்னால் தற்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் தனது தந்தை இறந்த வேதனைக்கு தான் இப்போதுதான் நிம்மதி அடைவதாகவும் ஹிருனிகா நாமலிடம் தெரிவித்துள்ளாராம்.
இதே வேளை நாமலுடன் மிகவும் நெருக்கமாக நிா்வாண நிலையில் ஹிருனிகா இருந்த புகைப்படங்கள் நாமலிடம் உள்ளதாக நாமலின் நண்பா்கள் வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.
தோ்தலுக்கு முன்னரும் ஹிருனிகா எதிர்க்கட்சியுடன் சேருவதற்கு முதல் நாமல் தனது நண்பா்கள் ஊடாக அவ்வாறு சேருவதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
அவ் வேளையில் ’ஏன் என்னுடன் நாமல் நேரடியாகத் தொடா்பு கொண்டு கதைத்தகலாமே” நாமலின் நண்பா்களுக்கு ஹிருனிகா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் நாமல்ஹிருனிகா தனது ஈகோவால் தொடா்பு கொள்ளாது விட்டார்.
ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக ஹிருனிகாவுடன் நாமல் நேரடியாக நேற்று மாலை தொடா்பு எடுத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறு பேசும் போது ”நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன்.
என்னை நீ மறந்துவிட்டு இவ்வாறு செய்துவிட்டாய்” என நாமல் தளுதளுத்து கதைத்துள்ளார். நாமல் இவ்வாறு கதைத்தவுடன் ஹிருனிகாவும் உருகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இருந்தும் முன்னாள் ஜனாதிபதி, நாமல்ராஜபக்ச போன்றவா்களது நிலை மிகவும் கவலைக்குரிய இடமாக மாறிவிட்டதாகவும் இதனால் தன்னால் தற்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் தனது தந்தை இறந்த வேதனைக்கு தான் இப்போதுதான் நிம்மதி அடைவதாகவும் ஹிருனிகா நாமலிடம் தெரிவித்துள்ளாராம்.
இதே வேளை நாமலுடன் மிகவும் நெருக்கமாக நிா்வாண நிலையில் ஹிருனிகா இருந்த புகைப்படங்கள் நாமலிடம் உள்ளதாக நாமலின் நண்பா்கள் வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.
No comments:
Post a Comment