கமலஹாசனும் இந்தி நடிகை சரிகாவும் 1988–ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள். 2004–ல் கமல், சரிகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். விவகரத்து செய்து கொண்டார்கள்.
சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். இரண்டாவது மகள் அக்ஷராவும் சரிகாவுடனேயே இருக்கிறார். தற்போது மகள்கள் இருவரும் நடிகைகளாகி இருக்கிறார்கள்.
சுருதி ஹாசன் தமிழ், இந்தி, தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார். சென்னை வரும்போதெல்லாம் தந்தை கமலை சந்திக்கிறார்.
அக்ஷரா இந்தியில் தயாராகும் 'ஷமிதாப்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இது அவரது முதல் படம் ஆகும். இப்படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் கமல் கலந்து கொண்டார். சரிகா மற்றும் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஆகியோரும் வந்திருந்தனர்.
கமல் இருக்கையில் அமர்ந்திருந்த சரிகா பக்கத்தில் சென்று திடீரென்று அவரது கையை பிடித்துக் கொண்டார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி சிரித்தனர். ஒருவரையொருவர் நலம் விசாரிக்கவும் செய்தார்கள். இது அபூர்வ சந்திப்பாக அமைந்தது. விழாவில் பங்கேற்ற பலரும் அவர்களையே பார்த்தார்கள்.
பின்னர் மகள்கள் சுருதி ஹாசன், அக்ஷரா இருவரையும் தன்னோடு நிற்க வைத்து கமல் படம் எடுத்துக் கொண்டார்.
சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். இரண்டாவது மகள் அக்ஷராவும் சரிகாவுடனேயே இருக்கிறார். தற்போது மகள்கள் இருவரும் நடிகைகளாகி இருக்கிறார்கள்.
சுருதி ஹாசன் தமிழ், இந்தி, தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார். சென்னை வரும்போதெல்லாம் தந்தை கமலை சந்திக்கிறார்.
அக்ஷரா இந்தியில் தயாராகும் 'ஷமிதாப்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இது அவரது முதல் படம் ஆகும். இப்படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் கமல் கலந்து கொண்டார். சரிகா மற்றும் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஆகியோரும் வந்திருந்தனர்.
கமல் இருக்கையில் அமர்ந்திருந்த சரிகா பக்கத்தில் சென்று திடீரென்று அவரது கையை பிடித்துக் கொண்டார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி சிரித்தனர். ஒருவரையொருவர் நலம் விசாரிக்கவும் செய்தார்கள். இது அபூர்வ சந்திப்பாக அமைந்தது. விழாவில் பங்கேற்ற பலரும் அவர்களையே பார்த்தார்கள்.
பின்னர் மகள்கள் சுருதி ஹாசன், அக்ஷரா இருவரையும் தன்னோடு நிற்க வைத்து கமல் படம் எடுத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment