தனுஷ் நடித்து வெளிவந்த ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ மற்றும் ’ஏப்ரல் மாதத்தில்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி 8 வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்கவுள்ளார்.
காதல் சார்ந்த இந்த படத்தினை முருகதாஸ் மற்றும் எஸ்.கே. ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
நடிகர் வைபவ் மற்றும் ஆண்ட்ரியா ஹீரோ, ஹீரோயின் ககதாப்பாத்திரங்களில் நடிக்க, மார்ச் 2015ல் படம் துவங்கவுள்ளது.
40 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஷூட்டிங்கில் 25நாட்கள் லண்டனிலும், 10நாட்கள் தமிழ்நாட்டிலும், மற்றும் மலேசியாவிலும் நடைபெற போகிறதாம்.
ஸ்டான்லி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அல்லது டி.இமான் இருவரில் ஒருவரை இசையமைப்பாளராக இருக்கலாம்.
இந்த படத்திற்கு வைபவ் மற்றும் ஆண்ட்ரியாவை பரிந்துரை செய்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது சிறப்பு தகவல்.
காதல் சார்ந்த இந்த படத்தினை முருகதாஸ் மற்றும் எஸ்.கே. ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
நடிகர் வைபவ் மற்றும் ஆண்ட்ரியா ஹீரோ, ஹீரோயின் ககதாப்பாத்திரங்களில் நடிக்க, மார்ச் 2015ல் படம் துவங்கவுள்ளது.
40 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஷூட்டிங்கில் 25நாட்கள் லண்டனிலும், 10நாட்கள் தமிழ்நாட்டிலும், மற்றும் மலேசியாவிலும் நடைபெற போகிறதாம்.
ஸ்டான்லி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அல்லது டி.இமான் இருவரில் ஒருவரை இசையமைப்பாளராக இருக்கலாம்.
இந்த படத்திற்கு வைபவ் மற்றும் ஆண்ட்ரியாவை பரிந்துரை செய்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது சிறப்பு தகவல்.
No comments:
Post a Comment