போக்குவரத்து
விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர்,
இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகின்றனர்.
குஜராத்
மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில்தான் இந்த வித்தியாசமானத் திட்டத்தை
அகமதாபாத் போக்குவரத்து காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
ஓட்டுநர்
அட்டை, காப்பீட்டு சான்றிதழ், பதிவு சான்றிதழ், தலைக்கவசம்
உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் முறையாக
வைத்திருந்த 58 பேருக்கும் மேற்பட்டோருக்கு இது போன்று 1 லிட்டர்
வழங்கப்பட்டதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment