பிலடெல்பியா
பகுதியில் 3 வயது குழந்தையை தாய்
தனது கல்ல காதலருடன் சேர்ந்து
கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலடெல்பியாவில் வசித்து வரும் பெண்
அவரது காதலருடன் சேர்ந்து ஸ்காட் மேக்மில்லன் என்ற
இளைய மகனை தலைகீழாக தொங்கவிட்டு
அடித்து கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்.
மேலும்
ஸ்காட் மேக்மில்லனின் மூத்த அண்ணனையும் அவர்கள்
அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் தாய் மற்றும் அவரது
காதலனை கைது செய்து கொலை
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment