அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ இம்மாத இறுதியில் ரிலீஸ். ஆனால் இன்னமும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதன் வியாபாரத்தை துவங்கவே இல்லை.
ஆனால் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கூட இன்னும் முடியவேயில்லை. அதற்குள் படத்தின் வியாபாரத்தை துவங்கி விட்டார்கள். சிட்டி என்எஸ்சி ஏரியாவை அமரர் இராம.நாராயணனின் மகன் முரளி வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரே எடை தராசில் ஒரே அளவில் இருக்கும் இருபெரும் ஹீரோக்கள் அல்லவா இவர்கள்? இந்த வியாபார வேறுபாட்டை கடும் குழப்பத்தோடு கவனித்து வருகிறது கோடம்பாக்கம். ஏன் அஜீத் படத்தின் வியாபாரம் இன்னும் துவங்கப் படவில்லை? விலை சற்றே கூடுதலாக இருக்கிறது. அதனால்தான் என்கிறார்கள்.
ஆனால் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கூட இன்னும் முடியவேயில்லை. அதற்குள் படத்தின் வியாபாரத்தை துவங்கி விட்டார்கள். சிட்டி என்எஸ்சி ஏரியாவை அமரர் இராம.நாராயணனின் மகன் முரளி வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரே எடை தராசில் ஒரே அளவில் இருக்கும் இருபெரும் ஹீரோக்கள் அல்லவா இவர்கள்? இந்த வியாபார வேறுபாட்டை கடும் குழப்பத்தோடு கவனித்து வருகிறது கோடம்பாக்கம். ஏன் அஜீத் படத்தின் வியாபாரம் இன்னும் துவங்கப் படவில்லை? விலை சற்றே கூடுதலாக இருக்கிறது. அதனால்தான் என்கிறார்கள்.
No comments:
Post a Comment