விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, February 27, 2012

    ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள் அளித்த பாரபட்சமான முடிவுகள்


    சிட்னி என்றாலே இந்திய அணியை பொறுத்தவரை சர்ச்சை என்றாகி விட்டது. 2008-ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்டின் போது ஹர்பஜன்சிங், சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பூதாகரமாக வெடித்த பிரச்சினையை யாரும் மறந்து விட முடியாது.

    அதே சிட்னி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியின் போது இரு சர்ச்சைக்குரிய விஷயங்கள் அரங்கேறின. 24-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் ஷார்ட் கவர்  திசையில் பந்தை அடித்து விட்டு, டேவிட் ஹஸ்ஸியை ஒரு ரன்னுக்கு அழைத்தார். இதற்குள் பீல்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, பந்தை ஸ்டெம்பை நோக்கி மின்னல் வேகத்தில் எறிந்தார்.

    அப்போது வேகமாக ஓடி வந்த டேவிட் ஹஸ்ஸி பந்தை வலது கையால் தடுத்து விட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் பந்து ஸ்டம்பை பதம் பார்த்து ரன்-அவுட் ஆகியிருக்கலாம். பீல்டிங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேட்ஸ்மேன்கள் செயல்படும் போது அவுட் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) விதியில் இடம் உள்ளது.

    இதையடுத்து இந்திய கேப்டன் டோனி மற்றும் சக வீரர்கள், நடுவர்கள் பில்லி பவுட்டன் (நியூசிலாந்து), சைமன் டபெல் (ஆஸ்திரேலியா) இருவரிடமும் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் கேட்டு முறையிட்டு, வாக்குவாதம் செய்தனர். பின்னர் முடிவு 3-வது நடுவர் சிமோன் பிரை (ஆஸ்திரேலியா) வசம் விடப்பட்டது. அவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக நாட்-அவுட் வழங்கியதால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அப்போது 17 ரன்களில் இருந்த டேவிட் ஹஸ்ஸி, அதன் பிறகு இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை அடித்தார். அவர் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கில் பந்தை தடுக்கவில்லை. காயமடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பந்தை தடுத்தார் என்பது நடுவர்கள் தரப்பு விளக்கமாகும்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், இயான் சேப்பல் மற்றும் டோனி கிரேக் ஆகியோர் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இப்படி நடுவரின் முடிவு சரியா-தவறா? என்று விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில், இந்தியா பேட் செய்த போது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்தது. தெண்டுல்கர் 14 ரன்களில் எதிர்முனையில் நின்ற போது, கவுதம் கம்பீர், பாயிண்ட் திசையில் பந்தை அடித்து விட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார். துரிதமாக கிரீசை நோக்கி தெண்டுல்கர் ஓடிய போது, ஸ்டம்பில் இருந்து சில அடி தூரத்தில் பந்து வீசிய பிரெட்லீ குறுக்கீடுவது போல் வழியில் நின்றார். இதனால் அவர் மீது மோதாமல் இருக்க தெண்டுல்கர் சற்று விலகி ஓட நேர்ந்தது. இதற்குள் டேவிட் வார்னர் அவரை ரன்-அவுட் செய்து விட்டார்.

    பிரெட்லீயின் குறுக்கீடு இல்லாமல் தெண்டுல்கர் ஓடியிருந்தால் ரன்-அவுட்டில் இருந்து தப்பியிப்பார். ஆட்டத்தின் முடிவும் மாறியிருக்கலாம். லெக் அம்பயர் சைமன் டபெல் விரலை உயர்த்தியதும் அதிர்ச்சி அடைந்த தெண்டுல்கர், ஏதோ சொல்லி கொண்டே பெவிலியன் திரும்பினார்.

    நடுவர்களின் பாதகமான தீர்ப்புகள் குறித்து இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:-

     தெண்டுல்கரின் ரன்-அவுட் விவகாரத்தில், பிரிஸ்பேன் ஆட்டத்தில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிப்.19-ந்தேதி) நடந்த விஷயத்தை உதாரணமாக சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அந்த ஆட்டத்தில் வினய்குமார் பந்து வீசிய போது, ஸ்லிப்பில் பீல்டர்களை நிறுத்தியிருந்தோம். மிட் விக்கெட் திசையில் பீல்டர் இல்லை. அவர் வீசிய பந்து பாயிண்ட் திசைக்கு அடிக்கப்பட்டது. உடனே அவர், பிட்ச்சை கடந்து மிட்விக்கெட் நோக்கி ஓடி வந்தார். அப்போது நடுவர், விதிப்படி இதை செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்று வினய்குமாரிடம் கூறினார்.

    எனவே பந்து வீசிய பிரெட்லீ பாயிண்ட் திசை பீல்டர் நோக்கி சென்றார் என்று சொல்லி நியாயப்படுத்த முடியாது. உண்மையிலேயே தெண்டுல்கர் செல்லும் வழியில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. தெண்டுல்கர் சில அடி தூரம் கூடுதலாக ஓட வேண்டும் என்பது அவரது நோக்கம். அப்படி பார்க்கையில் ரன்-அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அவர் வழியில் நின்றிருக்கிறார் என்பது எனது கணிப்பாகும்.

    இதனால் தெண்டுல்கர் உண்மையிலேயே ஏமாற்றத்திற்குள்ளானார். இந்த விஷயத்தில் லெக் அம்பயர் (டபெல்) அவுட் கொடுத்தது தவறானதாகும். ஏனெனில் அவுட் ஆகிய விதத்தில் சரியாக கணிக்க கூடிய இடத்தில் மற்றொரு நடுவர் பில்லி பவுட்டன் தான் இருந்தார். லெக் அம்பயர் டபெல் நின்ற கோணத்தில் இருந்தபடி இந்த அவுட்டை கணிப்பது கடினமாகும்.

    எனவே பவுட்டன், லெக் அம்பயரிடம் இது பற்றி சொல்லியிருக்க வேண்டும். இதே போல் டேவிட் ஹஸ்ஸிக்கு அவுட் வழங்கியிருக்க வேண்டும். அவுட் கொடுக்கப்படாதது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். அவர் முகத்தில் பந்து படாமல் இருக்க தடுத்ததாக நினைக்கலாம். ஆனால் பந்தை முகத்தின் அருகில் வைத்து தடுக்கவில்லை. இரண்டுக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அப்படி இருந்தும் அவருக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.

    நாங்கள் 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த போது, இன்ஜமாம் உல்-ஹக் இதே போன்று அவரை நோக்கி பந்து எறியப்பட்ட போது, முகத்தில் படாமல் இருக்க பேட்டை வைத்து தடுத்ததாக கூறிய போதும், அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. மொத்தத்தில் இரு நடுவர்களின் முடிவால் எங்களுக்கு தான் பாதிப்பு.

    இவ்வாறு டோனி கூறினார்.


    Posted by விழியே பேசு... at 9:11 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி, விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ▼  February (295)
      • அடுத்த மாதம் அஜீத்தின் 'பில்லா-2' பட டிரெய்லர்
      • ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு: ரேஷன் கார்டை ப...
      • ஆசிய கோப்பை அணி: சச்சின் உள்ளே ...ஷேவாக் வெளியே ...
      • 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!! சூர்யாவின் ...
      • இன்று லீப் தினம்-குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாதா?
      • புத்திசாலித்தனத்தில் 'சூப்பர் காப்'...மீண்டும் நிர...
      • எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!
      • பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்
      • சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்க...
      • பசுபதி என்னும் நடிகன்!
      • சொந்தக் குரலில் விஜய் பாடல்!
      • விஜய் படத்தில் விகரம்
      • ஹோமோ, லெஸ்பியன் செக்ஸை எதிர்க்கவில்லை-உச்ச நீதிமன்...
      • இலங்கையை ஊதி தள்ளி இந்தியா அதிரடி வெற்றி
      • நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு ரூ.8883 கோடி சொத்துக்கள்
      • பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்
      • காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை
      • ஜெனீவாவில் திரண்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
      • அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?
      • ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்
      • அஜீத்தின் பில்லா-2' வில் கவர்ச்சி வேடத்தில் நயன்தா...
      • '3' படத்தில் கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?
      • ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் பிளஸ்-2 தேர்வு எழுதுகி...
      • கோச்சடையானில் ரஜினியுடன் நாகேஷ் ; வெளிவராத புதிய த...
      • சிறப்பு பார்வை: 5 ஆஸ்கர்களை வென்ற காதல் காவியம் '...
      • அடுத்த படம் ! : ஷங்கர்
      • நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?
      • பத்மநாபசுவாமி கோவிலின் 'சி' அறை திறப்பு-கேரளாவில் ...
      • நதிகள் இணைப்பு திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
      • 84 வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு
      • வீடுகள் மீது விழும் கற்கள்: 20 நாட்களாக தூக்கத்தை ...
      • ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள...
      • தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் 22 மீனவர்கள் சிற...
      • பிரான்சை வீழ்த்தி ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஆக்...
      • ஆசிய கோப்பை கிரிக்கெட்:சேவாக், சச்சினுக்கு ஓய்வு?
      • ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள்
      • வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்... விஞ்ஞானி...
      • எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்த...
      • சங்கரன் கோவில் தேர்தல்: 32 அமைச்சர்கள் தீவிர பிரசாரம்
      • கேரளாவில் பார்த்திபனுக்கு விருது!
      • மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்
      • அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!
      • ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கேவலமாக தோற்ற இந்தியா
      • ஏலத்திற்கு வருகிறது கொலவெறி புகழ் 3 படம் ஏலத்தில் ...
      • என்கவுண்டரை விசாரிக்க வந்த மனித உரிமை அமைப்பினர்கள...
      • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.
      • எங்களைத் தொட்டால் இஸ்ரேலை அழித்தொழித்து விடுவோம்-ஈ...
      • இலங்கைக்கு நாளை ஜெனீவாவில் 'அடி' கிடைக்குமா?
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றம்- புதிய வேட்ப...
      • பிரபல நடிகர் நாகார்ஜுனா அரசியலில் குதிக்க முடிவு
      • நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :...
      • சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் மவ...
      • 'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே ச...
      • ஐ.நா. முன்பு தமிழர்கள் அணிதிரள சீமான், சத்யராஜ் அழ...
      • என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!
      • இறுதிப் போரில் 9,000 பேர் பலி - இது இலங்கை காட்டும...
      • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆஸ...
      • தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்ச...
      • சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்கள் பற்றி திடுக்கிட...
      • ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை மிரட்டின...
      • இந்திய அணிக்கு "3' கேப்டன்கள் *பலிக்குமா புது "பார...
      • உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய புதிய கிரகம் கண்...
      • சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல
      • ‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்? :ஆர்வமாக கேட்டறிந்த...
      • செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
      • ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !
      • என்கவுன்டரில்: கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிற...
      • 'இந்திய’னை மிஸ் பண்ணிட்டேன்! : ரஜினி கவலை
      • கோச்சடையானிலிருந்து தீபிகா விலகலா...?!
      • பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் ...
      • பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!
      • மீண்டும் விஜய்யின் துப்பாக்கி !
      • உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழ...
      • தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வ...
      • மெளன குரு
      • சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா
      • ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: ம...
      • சற்றும் அசராத கொள்ளையர்கள்..மதுரையில் வங்கியைக் கொ...
      • வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ...
      • தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்
      • இதுவரை 75 பேர் பலி- தமிழகத்தில் எப்போது தொடங்கியது...
      • வேலைக்காரியை கற்பழிக்க முயன்ற நீதிபதி
      • நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து!
      • கொள்ளையர் குறித்து துப்பு கொடுத்த ரவுடியின் மகள்!
      • தமிழகத்திலேயே மிகப் பெரிய போலீஸ் என்கவுண்ட்டர் இது...
      • மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!
      • தேர்தல் கமிஷனின் அதிகாரம் பறிப்பா?
      • வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுகொலை: போலீசார் அதி...
      • 'பெட்ரோமாக்ஸ் லைட்' வைத்தாவது தேர்தல் நடத்துவோம்-ப...
      • ஐஸ்வர்யாராய் மகள் பெயர்
      • வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான...
      • வாளமீன் பாடலில் நடித்த நடிகர் மரணம்
      • அட பாவீகளா எல்லாம் நாடகமா? ஜெயலலிதா, சசி சந்திப்பு
      • தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது
      • எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்?
      • துணை நடிகைகளை வைத்து விபசாரம் : பிரபல நடிகை சோபனா ...
      • வரும் தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்
      • தமிழர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்காவும் பதறும் இந்...
      • அஜித்துக்கு சவால் விட்ட சேரன்: சிவாஜி படத்தை ரீமேக...
      • பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்
      • லஞ்ச, ஊழல் ஒழிய என்ன வழி அப்துல் கலாம் யோசனை
      • விஷாலுடன் நடிக்க ஸ்ருதி மறுப்பா? -சுந்தர்.சி விளக்கம்
      • மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்
      • சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றது ஏன்?: மு.க.ஸ்ட...
      • ஜெனிலியா கணவருரோடு ப்ரியாமணி...!
      • விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!
      • தமிழ் புத்தாண்டில் வருகிறது சகுனி...!
      • மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் ஹீரோவாகிறார்!
      • சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்...!
      • விஜய் கொடுத்த சரக்கு பார்ட்டி!
      • மு.க.அழகிரியை அவமதித்தாரா கே.என்.நேரு?-திமுகவில் அ...
      • ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது த...
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் யார் கோஸ்ட்டி
      • தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!
      • தேமுதிகவை அழிக்கும் வேலையில் அதிமுக; சுதாகரித்து க...
      • நாடகங்களை நான் நம்புவதில்லை-சசிகலா அழுகை குறித்து ...
      • சிரஞ்சீவி மகனுக்கு பார்த்திபன் அப்பாவாம்
      • மதிமுகவை ஓரங்கட்டவே சங்கரன்கோவிலில் திமுக போட்டி?
      • நடராஜன் கைது செய்யப்பட்டது ஏன்?
      • கோச்சடையானுக்கு கடும் போட்டி!
      • அணுமின் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் முற்றுக...
      • முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன்க்கு ஜாமீன் இ...
      • சசிகலாவின் கணவர் நடராஜன் கைது : பரபரப்பு
      • ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!
      • பிரபுதேவாவை அழிக்கும் முயற்சியில் நயன்தாரா!
      • ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து ரசிகர்கள் 'கசமுசா'!
      • யுவராஜ் நிலையை மோசமாக்கிய ஒரு சாமியாரும் மருத்துவர...
      • சீமானால் மும்பையில் தமிழர் பகுதிகளில் காங்கிரஸ் ப...
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.