தூக்கு
விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை
3 நாளில் விடுவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை
அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை
அதிபர் ராஜபக்சேவை சந்தித்த பின் அமைச்சர் பிரபா
கணேஷ் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment