விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, May 20, 2012

    புதுக்கோட்டை தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை: ஞானதேசிகன் பேட்டி


    தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:-  
     
    புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இந்த தொகுதியில் எங்களது கூட்டணி கட்சியான தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தி.மு.க. அறிவித்துள்ளதால் கூட்டணி கட்சி தொகுதி என்பதால் நாங்களும் அங்கு போட்டியிடவில்லை.
     
    கே:- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனியாக நிற்கிறதே? காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டால் ஆதரவு கொடுக்கப்படுமா?
     
    ப:- இதுகுறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்க முடியும். கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்பதால் மேலிடத்தில் கேட்டுதான் முடிவு எடுக்க முடியும்.
     
    கே:- அ.தி.மு.க.வுக்கு எதிராக புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் இல்லையே?
     
    ப:- அந்த சூழ்நிலை உருவாகவில்லை. நாங்கள் எடுத்துள்ள முடிவு தற்காலிக முடிவு. எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. போட்டியிட்ட தொகுதி என்பதால் நாங்கள் இப்போது அங்கு போட்டியிடவில்லை.  
     
    கே:- உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக ‘டெசோ’ அமைப்பு ஆரம்பித்துள்ளதால் கூட்டணி உறவு பாதிக்குமா?
     
    ப:- இதனால் தி.மு.க. -காங்கிரஸ் உறவு பாதிக்காது. இலங்கை பிரச்சினையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாள்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பதை கைவிடவேண்டும் என்று இங்குள்ள தலைவர்களை கெஞ்சி கேட்கிறேன். ஏனென்றால் இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேகமாக ராஜபக்சே அரசு செய்து வருகிறது.
     
    தனி ஈழம் கோரிக்கை மீண்டும் வலுப்பெறும்போது அது தமிழர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்காது என்பதுதான் எனது கருத்தாகும். தமிழர்களுக்கு பாதகமாகத்தான் இந்த கோரிக்கை அமைகிறது.
     
    கே:- சட்டமன்றத்தில் அ.தி.மு.க. ஆட்சியை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாராட்டி பேசி உள்ளார்களே?
     
    ப:- அவர்கள் எந்த பிரச்சினைக்காக பாராட்டி பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எதிர்க்கட்சியினர் முழுமையாக பேச அங்கு அனுமதிப்பதில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ. பேச ஆரம்பிக்கும் போதே 4 அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுகிறார்கள். இது நல்ல நிர்வாகத்துக்கு இடையூறாகத்தான் அமையும். ஆட்சியின் குறைபாடு முதல்-அமைச்சருக்கு தெரியாமல் போய்விடும். குற்றம் குறைகளை அறிய முடியாது.
     
    மாவட்ட நிர்வாகங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகள் கொஞ்ச நாளாவது நீடிக்க வேண்டும். அடிக்கடி அவர்கள் மாற்றப்படுவதால் சட்டம்- ஒழுங்கை செம்மையாக கவனிக்க முடியாது. எனவே ஆளும் கட்சியின் தவறை சுட்டிக் காட்டும் வகையில் காங்கிரசார் பேசுவார்கள். தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.  
     
    கே:- கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி தமிழகத்திற்கு முழுமையாக கிடைக்க பிரதமரிடம் வலியுறுத்துவீர்களா?
     
    ப:- கூடங்குளம் அணுமின் உற்பத்தியில் 925 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு மத்திய அரசு தருவதாக ஏற்கனவே கூறி உள்ளது. மேலும் மின்சாரம் தருவது பற்றி பிரதமர் முடிவெடுப்பார். நான் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைக்க சுசில் ஹிண்டேவிடம் பேசி உள்ளேன்.
     
    வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத சூழலில் மின்பாதைகள் மோசமாக உள்ளன. அவற்றை சரி செய்து தருமாறு கேட்டுள்ளேன்.
     
    கே:- தமிழகத்துக்கு நிதி உதவி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக சட்டசபையில் குற்றம்சாட்டி பேசி இருக்கிறார்களே?
     
    ப:- மத்திய அரசு தேவையான உதவிகளை தமிழகத்துக்கு வழங்கி கொண்டுதான் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது குறை சொல்லக்கூடாது.
     
    இவ்வாறு ஞானதேசிகன் எம்.பி. கூறினார்.


    Posted by விழியே பேசு... at 5:18 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ▼  May (561)
      • ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் ...
      • கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ...
      • இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?
      • ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்
      • டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகா...
      • காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்
      • மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!
      • ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய...
      • முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம...
      • பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்...
      • பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்
      • வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !
      • நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாண...
      • இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்க...
      • இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பா...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா
      • எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை...
      • திருமணம் லேட்டாகுதா? பரிகார பூஜைக்கு அழைத்து செல்க...
      • உல்பா தீவிரவாதிகள் விடுத்த 'பந்த்' அழைப்பை புறக்கண...
      • பாரதீய ஜனதாவில் எடியூரப்பா ஒரு 'மனித வெடிகுண்டு': ...
      • ஐ.பி.எல்.5: ஹாட்ரிக் சாதனை படைக்குமா சென்னை சூப்பர...
      • நக்சல் தலைவர் கைது
      • 15 ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது ஹசாரே குழு!
      • எண்ணெய் நிறுவனங்கள் சேவை நிறுத்தம்: டீசல் இல்லாமல்...
      • பிரபு யார்..? கார்த்திக் யார்..?
      • அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம்
      • பிரஸ்சல்ஸ் ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையரில் சானிய...
      • முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்...தூக்கில் தொங்கிய...
      • சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
      • பில்லா 2 இடைவேளையில் வாலை விடும் சிம்பு
      • ராமேசுவரத்தில் பரபரப்பு 500 மீட்டர் தூரத்திற்கு உள...
      • பெட்ரோல் 'குண்டைத்' தொடர்ந்து மக்களை தாக்க ஜூன் ம...
      • புதுக்கோட்டையில் ஆளுக்கு 1000 மில்லி ரம், விஸ்கி, ...
      • தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுங்கள்: மமதா...
      • தண்டவாளத்தில் ஏறும் தமிழக ஐ.டி. அமைச்சரின் வண்டவாளம்
      • மக்கள் எங்களிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நாங்கள் உண...
      • பாலியல் புகாரில் சிக்கினால் ஆசிரியர்கள் இனி டிஸ்மி...
      • காதலன் ராஜேஷ் உடன் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்
      • புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் ...
      • அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ரு...
      • 'பஞ்சதந்திரம்-2' எடுக்கும் ரவிக்குமார், கமல்: சிம்...
      • ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர...
      • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெ...
      • சென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் நுழைந்தது... விசில் ...
      • நரேந்திர மோடிக்கும் சஞ்சய் ஜோஷிக்கும் என்னதான் பிர...
      • பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா விரைவில் ம...
      • புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளரை எதிர்க்கும் அதிமுக ...
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: எஸ்ஸார் மற்றும் லூப் நிறுவ...
      • ஆண்களை தகுதியில்லாதவர்களாக நினைக்கிறார் ஜெ: அன்புமணி
      • பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாநிலங்களில் பந்த் அ...
      • அடுத்த சாவித்ரி.. எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த 'கீரோயி...
      • மதுரை ஆட்சியர், எஸ்.பி. மாற்றத்தின் பின்னணி என்ன?
      • விஜய்க்கு என்ன 17 வயசா? பிரபுதேவாவை கேட்ட அக்ஷய் க...
      • உதயகுமார் கேள்விகளுக்கு இந்திய அணுமின்கழகம் பதில்
      • நடிகர் திலீப் மாரடைப்பால் மரணம்
      • தாண்டவம் எனக்கு இன்னொரு மங்காத்தா: லக்ஷ்மி ராய்
      • ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது தீவிரவாதிகள் வ...
      • கார்த்திக்கு வயசு 35: தலைவர்கள் ரேஞ்சில் பிறந்தநாள...
      • மானபங்க விவகாரம்: கிரிக்கெட் வீரருக்கு எதிரான வழக்...
      • தன்னைத் தானே எதிர்த்து 30-ம் தேதி திமுக போராட்டம்!
      • முதுநிலை ஆசிரியர்களுக்கான 2800 காலி இடங்களுக்கு நா...
      • பெட்ரோல் விலை உயர்வில் தி.மு.க.வுக்கு பங்கு உண்டு:...
      • ஆருஷியை கொன்றது பெற்றோரே: நீதிமன்றத்தில் சி.பி.ஐ வ...
      • மும்பைத் தாக்குதலில் உண்மை குற்றவாளிகள் விசாரிக்கப...
      • ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் 3 ஆயிரம் பேருக்...
      • பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடி தகுதியானவர்: எடியூரப்பா
      • குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலின் மாளிகையில் திர...
      • அடங்கொப்புரானே... கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு...
      • விவேகானந்தரும், நித்தியானந்தாவும் ஒன்று :டிராபிக் ...
      • பெட்ரோல் விலை குறைக்கப்படமாட்டாது: இந்தியன் ஆயில் ...
      • ஷங்கரின் நாயகியான அசின்!
      • ஜூனியர் ஆட்டிஸ்டுகளை விபச்சாரத்தி்ல் தள்ளிய 'கோலங்...
      • பிளஸ் டூ தேர்வு எழுதிய மகள் பாஸ், தந்தை ஃபெயில்
      • பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா...
      • புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடக் கூடாது...ரஜினி ...
      • பெட்ரோலைத் தொடர்ந்து டீசல்- சமையல் கேஸ் விலையும் உ...
      • மும்பையில் நடைபெற்ற ஜனாதிபதியின் கப்பல்படை ஆய்வுக்...
      • பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் ...
      • என்னைக் கொல்ல மாவோயிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், 6 நா...
      • என் தந்தையால் என் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ தலைவர்...
      • ராமஜெயம் ஸ்டைலில் இன்னொரு கொலை
      • புதுமணத்தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமா...
      • வெளிநாட்டுப் பெண் என்று கூறியதற்காக சோனியா என்னை ம...
      • பீகாரில் முதல்-மந்திரி யாத்திரையில் சென்ற வாகனங்கள...
      • ஏழைகள் விடும் கண்ணீர் மத்திய அரசை அழித்து விடும்-ஜ...
      • ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று போட்டி: சென்னை சூப்பர் க...
      • பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். டாக்டருக்கு 33 ஆண...
      • இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே ...
      • மத்தியில் அரசு செயல்படுதா? என்று மக்கள் கேட்கின்றன...
      • ஜனாதிபதி தேர்தல்: காங்கிரசுக்கு முலாயம்சிங் ஆதரவு
      • இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவது ம...
      • ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டம்: புனே அணியின் அலுவல...
      • ஐ.பிஎல்.5: பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐ.பி.எ...
      • முன்னாள் வீரர்களுக்கு ஊக்கத்தொகை: கபில்தேவ், அசார...
      • கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது: மோகன்லால் அச்சம்
      • ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்
      • பிரதமர் அளித்த விருந்தில் முதல் வரிசையில் இடம் பிட...
      • அமெரிக்க பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவதற்கு தைரியம...
      • ஜேம்ஸ்பாண்டின் புதியபடமான 'ஸ்கை பால்' டிரெய்லர் வெ...
      • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர...
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.