விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, June 7, 2012

    ஜீ டிவி 'டாக் ஷோ' மூலம் அம்பலத்திற்கு வந்த 3 பேர் படுகொலை-விழுப்புரத்தில் பரபரப்பு!


    விவசாயி ஒருவர் நகை, பணத்திற்காக தனது நண்பரையும், அவரது மகள் மற்றும் மருமகனையும் கொன்று புதைத்தார். இந்தத் தகவலை அந்த விவசாயியின் மகள், டிவி டாக் ஷோ ஒன்றில் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் எலும்புக் கூடுகளையும் தோண்டி எடுத்தனர்.
    4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் டிவி டாக் ஷோ (பார்கவியின் ஆவேசபேட்டி(வீடியோ)

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சென்று விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு பார்கவி (17) என்ற மகள் இருக்கிறார்.

    பார்கவி அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு முருகன் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். இதை பார்கவி தனது காதலன் சதீஷிடம் கூறினார். இந்த காதல் குறித்து பஞ்சாயத்தார் முன்னிலையிலும் பேசப்பட்டது. அங்கும் பார்கவி தான் திருமணம் செய்தால் சதீஷை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டார்.

    சதீஷ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் இங்குள்ள சில நண்பர்கள் மூலம் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு தனது காதலியை அழைத்துக்கொண்டு சென்றார். தனது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு பார்கவியை அழைத்துச் சென்றார்.

    இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பார்கவியின் தந்தை முருகனையும் தொலைக்காட்சி நிலையத்தார் அழைத்திருந்தனர்.

    அப்போது நிகழ்ச்சி நடத்துபவரிடம் பார்கவி, தனது தந்தை நல்லவர் இல்லை. அவர் ஏற்கனவே சில வருடங்கள் முன்பு நகை பணத்துக்காக 3 பேரை கொலை செய்து குச்சிப்பாளையம் கிராமத்தில் புதைத்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

    நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த முருகனின் நண்பரான சேகர் என்பவரின் மனைவி ஜீவா (35) இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோர் 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை.

    தனது கணவர் உள்பட 3 பேரும் எங்கேயோ தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள் என்றே ஜீவா நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது தாலியை கூட கழற்றாமல் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    ஆனால், டிவி நிகழ்ச்சியில் முருகனின் மகள் தனது தந்தை ஏற்கனவே 3 பேரை கொலை செய்திருக்கிறார் என்று கூறியதை கேட்டதும் ஜீவாவுக்கு அந்த 3 பேரும் தனது கணவர் மற்றும் மகள், மருமகனாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக ஜீவா விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பார்கவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    நேற்று மதியம் பார்கவி போலீசாரிடம் 3 பேரின் பிணங்களை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். விழுப்புரம் தாசில்தார் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் குச்சிப்பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தரைக்கிணற்றை தோண்ட ஆரம்பித்தனர்.

    3 அடி தோண்டியதுமே ஒவ்வொன்றாக 3 எலும்புக்கூடுகள் கிடைத்தன. இதில் ஒன்று பெண் எலும்புக்கூடு என்றும், மற்ற 2 எலும்புக்கூடுகளும் ஆணின் எலும்புக்கூடுகள் என்றும் தெரியவந்தது. அதோடு அந்த எலும்புக்கூடுகள் ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோருடையது தான் என்பதும் தெரியவந்தது.

    ஏன் இந்தக் கொடூரக் கொலை?

    2008-ம் ஆண்டு முருகனின் உறவினரும், அவரது சொந்த ஊர்க்காரருமான சேகரின் மகள் லாவண்யா சிலம்பரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணத்திற்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எனவே சேகர் தனது மகளையும், மருமகனையும் குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் வீட்டுக்கு அடைக்கலமாக அனுப்பிவைத்தார். சிறிது காலம் இவர்கள் 2 பேரும் இங்கு இருக்கட்டும், பிரச்சினை முடிந்ததும் அவர்களை அழைத்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    முருகனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே லாவண்யாவையும், சிலம்பரசனையும் முருகன் வீட்டில் விட்டுவிட்டு சேகர் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிகிறது.

    லாவண்யா திருமண நகைகள் ஏராளமாக அணிந்திருந்ததாக தெரிகிறது. அதோடு மணமக்கள் கையில் பணமும் அதிகம் இருந்தது. இந்த நகை, பணத்தின் மீது முருகனுக்கு ஒரு கண் இருந்தது. தக்க சமயம் பார்த்து முருகன், சிலம்பரசனையும், லாவண்யாவையும் கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிகிறது.

    இந்த விவரம் தெரியாமல் சில நாட்கள் கழித்து தனது மகளையும், மருமகனையும் பார்க்க முருகன் வீட்டுக்கு சேகர் வந்தார். வீட்டில் அவர்கள் இருவரும் இல்லாததால் அவர் பலரிடமும் விசாரித்தார். இதில் சேகருக்கு நடந்த சம்பவம் தெரியவரவே முருகனிடம் தகராறு செய்தார். இதனால் சேகரையும் முருகன் கொலை செய்து அதே இடத்தில் புதைத்துவிட்டார்.

    மனைவியுடன் டாக் ஷோவில் கலந்து கொண்ட முருகன் அதன் பி்ன்னர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகி்ன்றனர். தலைமறைவாவதற்கு முன்பு தனது மனைவியிடம் இனிமேல் நீ என்னை உயிருடன் பார்க்க முடியாது என்று கூறி விட்டுச் சென்றுள்ளார் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.


    Posted by விழியே பேசு... at 8:17 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ▼  June (409)
      • வருகிற 2-ந்தேதி பில்லா 2 - பிரமாண்ட விழா - வருவாரா...
      • சீனாவில் கடும் நிலநடுக்கம்: 24 பேர் படுகாயம்
      • விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!( 4.14 Minutes )
      • தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்...
      • சோனியாவும் பிரதமர் பதவியும் :அப்துல் கலாம் 'டர்னி...
      • என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல்: திருவண்ணாமலை மாணவர் ...
      • கொல்கத்தா மருத்துவ கல்லூரில் குண்டு வெடிப்பு- இருவ...
      • வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக...
      • லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக...
      • பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள்!! - மமதா அதிரடி
      • நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரிக்கும்...
      • சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?
      • இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கி...
      • மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செ...
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் ச...
      • சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்
      • மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை...
      • மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ப...
      • நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை
      • ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்
      • 'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...
      • ஜெயலலிதா அந்தர் பல்ட்டி ;குடியரசுத் தலைவர் போட்டிய...
      • கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்ததாக இண்டர்நெட்டி...
      • நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்க...
      • ஜே.பி.ஜே. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவரா? இதைப் படி...
      • செப்.5-க்குள் அரசியலிலிருந்து விலக வேண்டும்: சர்தா...
      • தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- 6 pack-கிற்கு ஆயத்த...
      • பெருந்துறை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ பிடித...
      • பாகிஸ்தானின் பல பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங்...
      • யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிப...
      • விஜயின் 'துப்பாக்கி' படத்தலைப்புக்கு நீதிமன்றம் தடை
      • இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: முதல்வராகிறார்...
      • கவர்ச்சி பதுமையாக என்னை பயன்படுத்துவதா?: இந்திய டெ...
      • ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நான் செய்த...
      • ராதாவின் இளைய மகளுக்கு மணிரத்னம் நடிப்பு பயிற்சி
      • சிறை நிரப்பும் போராட்டம்: எனக்கு பிரஷர், சுகர்- ஓட...
      • பிரணாப் ராஜினாமா: நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கிற...
      • பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூ...
      • டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்தி...
      • பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவ...
      • பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்தியர் சுர்ஜீத...
      • இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை
      • உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெய...
      • குடும்ப வாழ்க்கையில் விரக்தி: ஆன்மீகத்துக்கு மாறிய...
      • நடிகை ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்...
      • நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் கைதான லெனின் விடுதலை
      • பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சி...
      • 'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ...
      • ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் சென்னை திரும...
      • பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கி...
      • தீபிகா படுகோனேவால் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ் ...
      • விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி
      • சீயான் விக்ரமுடன் இணையும் ஜீவா
      • இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...
      • நடிகர் பிரேம்ஜி மீது பியா பாய்ச்சல்
      • கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி
      • நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்...
      • சேவை வரி விலக்கு இல்லை: ரயில் கட்டணம் உயரும்?
      • சிம்பு என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANC...
      • பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர...
      • ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம...
      • மெரினாவில் ராக்கெட் லாஞ்சர் கருவி சிக்கியது
      • ஜூலை 13-முதல் 500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் ...
      • இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேல...
      • யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தால...
      • சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்திய...
      • நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான...
      • கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...
      • நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன...
      • விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை
      • மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலக...
      • சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப...
      • நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
      • 'சகுனி' climax வீடியோ
      • இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவு
      • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தினக் கூலி ரூ 113 ...
      • இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது த...
      • பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
      • சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் ...
      • தமிழக மீனவர்கக்கு 20 ஆண்டு சிறை :ராஜபக்சேவின் பேச்...
      • திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்...
      • நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்ப...
      • இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்...
      • ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்
      • கமல் நடிக்க விரும்பிய 'டிராபிக்'கில் சரத்+பிரகாஷ்...
      • அ.தி.மு.க அரசைக் கண்டித்து ஜூலை 4-ல் சிறை நிரப்பும...
      • நரிக்குறவர் மாணவனை டாக்டராக்குவதே லட்சியம்! - ஜீவா
      • அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு...
      • யூரோ கோப்பை: தொடர் கோல்மழையால் கிரீஸை சாய்த்து அரை...
      • கலைஞர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச...
      • ஜனாதிபதி தேர்தலை இந்திய கம்யூனிஸ்டு புறக்கணிப்பது ...
      • திருநங்கையாக ஜெயம் ரவி!
      • தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராஜபக்...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!
      • துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வீட்டில் ஆண்டுக்கு 171...
      • பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!
      • தனது பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்த...
      • ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா
      • ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.