காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவரும் மற்றும்
மாஜி பெட்ரோலியதுறை அமைச்சருமான முரளி தியோரா, அதிகாலை
3.25 மணிக்கு உடல் நலக்குறைவால்,மும்பையில்
காலமானார். அவருக்கு வயது 77
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசில் கம்பெனி விவாகரத்துறையின் அமைச்சராகவும்
அவர் இருந்துள்ளார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும்
முரளிதியோரா பதவி வகிக்கிறார்.
புற்றுநோய்
பாதிப்பினால் அவதியுற்ற முரளி தியோரா, மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எனினும் சிகிச்சை பலனின்றி
அவர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
மறைந்த முரளி தியோராவின் இறுதி
சடங்குகள் இன்று மாலை நடைபெறும்
என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment