முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வத்தலக்குண்டு அருகே உள்ள ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக நூற்பாலையிலும் சோதனை நடந்து வருகிறது.
ரவுண்ட் ரோட்டில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும், திண்டுக்கல் பாண்டி நகரில் உள்ள மகன் செந்தில் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. தற்போது ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வாக உள்ளார்.
ரவுண்ட் ரோட்டில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும், திண்டுக்கல் பாண்டி நகரில் உள்ள மகன் செந்தில் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. தற்போது ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வாக உள்ளார்.

No comments:
Post a Comment