விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, September 22, 2012

    ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை


    எப்பொழுதும் தமிழர்களை இந்தியாவின் நீட்சியாகக் கருதி பகைமை காட்டும் சிங்கள அரசு விரிக்கும் வஞ்சக வலையில் இந்தியா விழுந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நம்பாத மத்திய அரசு

    தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும், மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்து வைப்பதையும் எதிர்த்தும்கூட, இந்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல; மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற்பதும், அவருக்கு பிரதமரே விருந்தளிப்பதும் மரபுப்படி தவிர்க்க முடியாதது என்றாலும் எந்த அளவிற்கு தமிழர்களின் உணர்வுகளை காயப் படுத்துகிறது என்பதை ஈழத் தமிழர்கள்பால் அன்பு கொண்டுள்ள அனைவரும் அறிவர். இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது என்று நாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும், இந்திய அரசு அதை நம்புகிறதா? நம்பிச் செயல்படுகிறதா? நம்பிடவே இல்லையா? என்பது தெரியவில்லை.

    டெசோ தீர்மானங்கள்

    சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்த அளவிற்கு இலங்கைக்கு நட்பு இருப்பதால்தான், இலங்கைத் தமிழர்களைத் தாக்குவதிலும், கொடுமை புரிவதிலும், கொன்று குவிப்பதிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. அந்த உண்மையை நம்முடைய இந்திய அரசும் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருவதோடு, தற்போது இலங்கை அதிபரை வரவேற்பதிலும் அக்கறை காட்டுகிறது. கடந்த 12-8-2012 அன்று சென்னையில் நடைபெற்ற "டெசோ'' மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்தியப் பிரதமருக்கு அப்போதே அனுப்பியிருக்கிறோம். தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடியாக ராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. ராணுவத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநாடு கேட்டுக் கொள்கிறது.'' டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "டெசோ'' மாநாட்டின் இந்தத் தீர்மானம் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும், விரைவில் ஐ.நா. மன்றத்தில் நேரடியாகவே கொடுக்க இருக்கிறோம்.

    எதிரியாக கருதும் சிங்கள அரசு

    ஒவ்வொரு அரசும் இலங்கையிலிருந்து தமிழினத்தை அறவே துடைத்தெறிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் இருப்பதை சிங்கள அரசு இந்தியாவின் நீட்சியாகவே கருதி பகை பாராட்டி வருகிறது. இந்திய நாடு எவ்வளவு உதவிகளைச் செய்தாலும், எவ்வளவு ஆழமான நேசத்தோடு கரம் கொடுத்தாலும், அதையேற்று போற்றுவதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை. மாறாக இந்தியாவோடு வேற்றுமை கொண்டுள்ள நாடுகளான பாகிஸ்தானோடும், சீனாவோடும் தான் நட்பை வளர்த்துக் கொள்ள இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது என்பதை நான் மேலே எழுதியுள்ள பல்வேறு குறிப்புகளும் தெளிவாக்கும் என்றே நம்புகிறேன்.

    வஞ்சக வலை

    இந்தக் குறிப்புகள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. எனவே இனியாவது விழித்துக் கொண்டு, சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாமென்றும், மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வா தாரத்தையும், வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 10:34 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ▼  September (270)
      • கோபத்தில் வெளியேறிய ஜெயக்குமார்... அதிர்ச்சியில் ஜ...
      • தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
      • சித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்த...
      • 'மாற்றான்' ரிலீஸ் தேதி!
      • 'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது
      • பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...
      • சூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி
      • முகத்தில் அறுவை சிகிச்சையா?: லட்சுமி மேனன்
      • தமிழில் இப்படி ஒரு படம் வருமா?
      • ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் பர்பி இந்திப்படம் தமிழ...
      • திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பி...
      • பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்
      • மின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர...
      • மலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)
      • ராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம்...
      • அஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா?
      • உதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்
      • கடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை...
      • கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாண...
      • மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
      • சுரங்க ஊழல் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவா ப...
      • ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கரு...
      • கரூரில் ராஜபக்சே வருகையை கண்டித்து பா.ம.க. பிரமுகர...
      • மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் ம...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
      • அன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்வி...
      • பாரத் பந்த்.. ஸ்தம்பித்தது இந்தியா: தமிழகத்தில் கட...
      • சீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வ...
      • கரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: ச...
      • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ...
      • பிரபு மகன் நடிக்கும் அடுத்த படம்... இன்று பூஜையுடன...
      • ஆதரவை விலக்கிய பிறகு சோனியாவிடம் பேச விரும்பிய மம்தா
      • மமதா வழியில் கருணாநிதியும் காலை வாரி விடுவாரா?
      • நாளை முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில...
      • காங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்க...
      • மம்தா விலகல்: ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தேடும் காங்க...
      • பள்ளிகளுக்கு 20-ம் தேதி பொது விடுமுறை- அரசு உத்தரவு
      • ஷாரூக்கானுடன் நடிக்கும் சத்யராஜ்!
      • மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஷ்ராஜ்
      • 20 ஓவர் போட்டி தர வரிசை: ஆஸ்திரேலியா 10-வது இடத்து...
      • டுவென்டி20 உலக கோப்பை தொடர்கள்- சிக்ஸர்களின் மன்னன...
      • திருச்சியில் இன்று பள்ளி வேனில் இருந்து தவறி விழுந...
      • நாங்கள் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலில் ஒன்றுமே மிச்சம...
      • கூடங்குளம்: மீண்டும் முற்றுகை போராட்டம்- உதயகுமார்...
      • ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த...
      • ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி?
      • பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அ...
      • ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் திரும்...
      • மகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்த...
      • ஷாருக் மாதிரி நானும் ஐபிஎல் அணியை வாங்க போறேனா?: ச...
      • ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட வைகோ சாஞ்சி பயணம்
      • ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளி...
      • மம்தாபானர்ஜி கெடு இன்று முடிகிறது: டீசல் விலை உயர்...
      • உதயக்குமாருக்கு என்கவுகண்டரா??.. திகில்...! பீதி!!
      • மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற திரிணாமுல் காங்...
      • திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள...
      • போபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: ...
      • 'எம்.டிவி' ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
      • ஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அ...
      • 21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட ம...
      • நடிகர் லூஸ் மோகன் மரணம்
      • வியாபாரியை கொல்ல ஆசிரியர் ஏவிய கூலிப்படையை பொதுமக்...
      • கிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவ...
      • ஒலிம்பிக்கில் பெயசுடன் ஆட மறுப்பு: மகேஷ்பூபதி, போப...
      • உத்தர்காண்ட்டில் மேகத்திரள் வெடிப்பு- பலி எண்ணிக்க...
      • கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஆர...
      • ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் ...
      • உன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்சல்
      • கூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம்: திருமாவளவ...
      • டீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி! ...
      • 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்
      • சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ...
      • பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் சசிகுமார்
      • 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மோசடி புகார்: கைது(வீ...
      • சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை ...
      • அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்...
      • நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்...
      • கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி
      • கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: ...
      • இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.38...
      • என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்ன...
      • தமிழக எதிர்ப்பால் சிங்களர்கள் பீதி- இலங்கை விமான ந...
      • மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்
      • கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத்...
      • 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்...
      • இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்...
      • மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!
      • 20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை ...
      • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து ...
      • நிலக்கரி ஊழல்: செப்.17 முதல் பாரதீய ஜனதா நாடு தழுவ...
      • உதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது ப...
      • யூகத்தின் அடிப்படையில்தான் சி.ஏ.ஜி. அறிக்கை: விரோத...
      • அரசியலுக்கும் வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவி்ல்...
      • ஜப்பானிய மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்திய த...
      • யாழ்பாணத்திலிருந்து இந்திய கடற்படையின் தகவல் பரிமா...
      • டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாய...
      • ''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்...
      • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...
      • புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெற...
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.