விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, September 14, 2012

    இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்பது நல்லது: ஜெயலலிதா


    இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

    தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.

    துணிச்சல் மிகக் தீர்மானங்கள்:

    இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.

    தமிழக அரசின் எதிர்ப்பு:

    இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

    மெளனியாக மத்திய அரசு- கருணாநிதி மீது தாக்கு:

    ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்.

    இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

    இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக என கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.

    சர்.பிட்டி தியாகரயரின் தன்மானக் கதை:

    தன்மானம் பெரிது என்று வாடிநயன் தான் தமிழன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர். பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார். இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, " சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும்" என்று கூறினார்.

    அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.

    பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.

    "இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும்" என்பது தான் அந்தத் தகவல்.

    உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் . அதில் "என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை" என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.

    அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

    அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது. சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.

    இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா.


    Posted by விழியே பேசு... at 8:02 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ▼  September (270)
      • கோபத்தில் வெளியேறிய ஜெயக்குமார்... அதிர்ச்சியில் ஜ...
      • தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா
      • சித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்த...
      • 'மாற்றான்' ரிலீஸ் தேதி!
      • 'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது
      • பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...
      • சூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி
      • முகத்தில் அறுவை சிகிச்சையா?: லட்சுமி மேனன்
      • தமிழில் இப்படி ஒரு படம் வருமா?
      • ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் பர்பி இந்திப்படம் தமிழ...
      • திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பி...
      • பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்
      • மின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர...
      • மலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)
      • ராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம்...
      • அஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா?
      • உதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்
      • கடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை...
      • கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாண...
      • மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
      • சுரங்க ஊழல் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவா ப...
      • ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கரு...
      • கரூரில் ராஜபக்சே வருகையை கண்டித்து பா.ம.க. பிரமுகர...
      • மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் ம...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
      • அன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்வி...
      • பாரத் பந்த்.. ஸ்தம்பித்தது இந்தியா: தமிழகத்தில் கட...
      • சீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வ...
      • கரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: ச...
      • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ...
      • பிரபு மகன் நடிக்கும் அடுத்த படம்... இன்று பூஜையுடன...
      • ஆதரவை விலக்கிய பிறகு சோனியாவிடம் பேச விரும்பிய மம்தா
      • மமதா வழியில் கருணாநிதியும் காலை வாரி விடுவாரா?
      • நாளை முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில...
      • காங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்க...
      • மம்தா விலகல்: ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தேடும் காங்க...
      • பள்ளிகளுக்கு 20-ம் தேதி பொது விடுமுறை- அரசு உத்தரவு
      • ஷாரூக்கானுடன் நடிக்கும் சத்யராஜ்!
      • மனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஷ்ராஜ்
      • 20 ஓவர் போட்டி தர வரிசை: ஆஸ்திரேலியா 10-வது இடத்து...
      • டுவென்டி20 உலக கோப்பை தொடர்கள்- சிக்ஸர்களின் மன்னன...
      • திருச்சியில் இன்று பள்ளி வேனில் இருந்து தவறி விழுந...
      • நாங்கள் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலில் ஒன்றுமே மிச்சம...
      • கூடங்குளம்: மீண்டும் முற்றுகை போராட்டம்- உதயகுமார்...
      • ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த...
      • ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி?
      • பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அ...
      • ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் திரும்...
      • மகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்த...
      • ஷாருக் மாதிரி நானும் ஐபிஎல் அணியை வாங்க போறேனா?: ச...
      • ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட வைகோ சாஞ்சி பயணம்
      • ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளி...
      • மம்தாபானர்ஜி கெடு இன்று முடிகிறது: டீசல் விலை உயர்...
      • உதயக்குமாருக்கு என்கவுகண்டரா??.. திகில்...! பீதி!!
      • மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற திரிணாமுல் காங்...
      • திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள...
      • போபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: ...
      • 'எம்.டிவி' ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
      • ஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அ...
      • 21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட ம...
      • நடிகர் லூஸ் மோகன் மரணம்
      • வியாபாரியை கொல்ல ஆசிரியர் ஏவிய கூலிப்படையை பொதுமக்...
      • கிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவ...
      • ஒலிம்பிக்கில் பெயசுடன் ஆட மறுப்பு: மகேஷ்பூபதி, போப...
      • உத்தர்காண்ட்டில் மேகத்திரள் வெடிப்பு- பலி எண்ணிக்க...
      • கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஆர...
      • ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் ...
      • உன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்சல்
      • கூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம்: திருமாவளவ...
      • டீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி! ...
      • 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்
      • சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ...
      • பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் சசிகுமார்
      • 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மோசடி புகார்: கைது(வீ...
      • சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை ...
      • அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்...
      • நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்...
      • கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி
      • கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: ...
      • இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.38...
      • என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்ன...
      • தமிழக எதிர்ப்பால் சிங்களர்கள் பீதி- இலங்கை விமான ந...
      • மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்
      • கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத்...
      • 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்...
      • இலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்...
      • மதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!
      • 20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை ...
      • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து ...
      • நிலக்கரி ஊழல்: செப்.17 முதல் பாரதீய ஜனதா நாடு தழுவ...
      • உதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது ப...
      • யூகத்தின் அடிப்படையில்தான் சி.ஏ.ஜி. அறிக்கை: விரோத...
      • அரசியலுக்கும் வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவி்ல்...
      • ஜப்பானிய மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்திய த...
      • யாழ்பாணத்திலிருந்து இந்திய கடற்படையின் தகவல் பரிமா...
      • டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாய...
      • ''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்...
      • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...
      • புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெற...
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.