ஜெயலலிதா சிறைக்கு சென்றதால், தாடியுடன் வலம் வந்த அமைச்சர்கள், அவருக்கு ஜாமின் கிடைத்ததும், மொட்டை போட்டு, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, ஆகியோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், மொட்டை போட்டுள்ளனர்.இதை அறிந்த மற்ற அமைச்சர்களும், தங்கள் இஷ்ட தெய்வங்களை
வணங்கி, மொட்டை அடிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment