ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப்முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அமீத் அன்சாரியையே நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அன்சாரியை மீண்டும் நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் அல்லாத வேட்பாளரை துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் திடீர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
ஏற்கனவே மம்தாபானர்ஜியும் அன்சாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்சாரியை மீண்டும் நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் அல்லாத வேட்பாளரை துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் திடீர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
ஏற்கனவே மம்தாபானர்ஜியும் அன்சாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment