பிரிஸ்பனில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 144 ரன்களை எடுத்த முரளி விஜய், இந்த மைதானத்தில் சதம் எடுத்த 4-வது வீரராகத் திகழ்ந்துள்ளார்.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சில சுவையான தகவல்கள்:
இத்தனையாண்டு கால டெஸ்ட் வரலாற்றில் பிரிஸ்பனில் 4 இந்திய வீரர்களே சதம் கண்டுள்ளனர்:
1968-ஆம் ஆண்டு எம்.எல். ஜெய்சிம்மா 101 ரன்கள்.
1977-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 113
2003-ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி 144
2014-ஆம் ஆண்டு முரளி விஜய் 144.
பிரிஸ்பன் மைதானத்தில் 1960-ஆம் ஆண்டுக்கு பிறகு அயல்நாட்டு அணி ஒன்று முதல் நாள் ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளது. 1960ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்டத்தில் 359 ரன்களை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு குவித்ததையடுத்து இந்தியா இன்று 311/4 என்று எடுத்து சாதனை புரிந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ‘டை’ ஆனது. கேரி சோபர்ஸ் முதல் நாளில் 132 ரன்கள் எடுத்தார்.
இன்று முதல் 150 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த முரளி விஜய் அடுத்த 71 ரன்களை 63 பந்துகளில் அதிரடி முறையில் குவித்தார்.
மேலும் பிரிஸ்பன் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த முதல் அயல்நாட்டு தொடக்க வீரர் முரளி விஜய் ஆவார். இதற்கு முன்பாக கேரூ என்ற மேற்கிந்திய வீரர் 1968ஆம் ஆண்டு தொடக்கத்தில் களமிறங்கி 83 ரன்கள் எடுத்ததே அயல் நாட்டு தொடக்க வீரருக்கான பிரிஸ்பன் மைதான அதிகபட்ச ஸ்கோராகும்.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சில சுவையான தகவல்கள்:
இத்தனையாண்டு கால டெஸ்ட் வரலாற்றில் பிரிஸ்பனில் 4 இந்திய வீரர்களே சதம் கண்டுள்ளனர்:
1968-ஆம் ஆண்டு எம்.எல். ஜெய்சிம்மா 101 ரன்கள்.
1977-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 113
2003-ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி 144
2014-ஆம் ஆண்டு முரளி விஜய் 144.
பிரிஸ்பன் மைதானத்தில் 1960-ஆம் ஆண்டுக்கு பிறகு அயல்நாட்டு அணி ஒன்று முதல் நாள் ஆட்டத்தில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளது. 1960ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்டத்தில் 359 ரன்களை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு குவித்ததையடுத்து இந்தியா இன்று 311/4 என்று எடுத்து சாதனை புரிந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ‘டை’ ஆனது. கேரி சோபர்ஸ் முதல் நாளில் 132 ரன்கள் எடுத்தார்.
இன்று முதல் 150 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த முரளி விஜய் அடுத்த 71 ரன்களை 63 பந்துகளில் அதிரடி முறையில் குவித்தார்.
மேலும் பிரிஸ்பன் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த முதல் அயல்நாட்டு தொடக்க வீரர் முரளி விஜய் ஆவார். இதற்கு முன்பாக கேரூ என்ற மேற்கிந்திய வீரர் 1968ஆம் ஆண்டு தொடக்கத்தில் களமிறங்கி 83 ரன்கள் எடுத்ததே அயல் நாட்டு தொடக்க வீரருக்கான பிரிஸ்பன் மைதான அதிகபட்ச ஸ்கோராகும்.
No comments:
Post a Comment