விக்ரம் நடிக்கும் தெய்வ மகன் படத்தை விஜய் இயக்குகிறார். இப்படத்தில் யாரடி நீ மோகினி, பொய் சொல்போறோம், வானம் வசப்படும் போன்ற படங்களில் நடித்த கார்த்திக்குமார் நடிக்கிறார்.
தெய்வ மகனில் என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையாக கார்த்திக்குமார் நடிக்கிறார். படத்தின் கதைக்கு முக்கியத்துவத்தை தரும் கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் நடிப்பது மகிழச்சியாக இருப்பதாக கார்த்திக்குமார் கூறியுள்ளார்.
விஜய் இயக்கிய இரண்டாவது படமான பொய் சொல்லபோறோம் படத்தில் கார்த்திக்குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தெய்வ மகன் படம் மூலம் விஜயிடம் கார்த்திக்குமார் இணைய
இதையும் படியுங்களேன் ....உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவரும் அதிர்ச்சித் தொடர்...
இதையும் படியுங்களேன் ....உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவரும் அதிர்ச்சித் தொடர்...
ஆட்டோ சங்கர் (தொடர்)

No comments:
Post a Comment