விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, July 25, 2012

    48 மணி நேர கெடு நாளை முடிகிறது: சரத்பவார் சமரசம் ஆவாரா?


    மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. மூத்த தலைவரான அவர் வேளாண்மை துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
     
    மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவரது கட்சி மராட்டிய மாநில காங்கிரஸ் கூட்டணி அரசியலும் அங்கம் வகிக்கிறது. சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் மாநில நீர்ப் பாசன மந்திரியாகவும் அவரது கட்சி சார்பில் சில மந்திரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
     
    மத்திய அரசுக்கு இதுவரை எந்த நெருக்கடியும் கொடுக்காத சரத்பவார் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் திடீர் போர்க்கொடி உயர்த்தினார். பிரதமர் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தை அவரும், அவரது கட்சியை சேர்ந்த இன்னொரு மத்திய மந்திரியான பிரபுல் படேலும் புறக்கணித்தனர். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
     
    மத்திய மந்திரி சபையில் பிரணாப் முகர்ஜி வகித்த 2-வது இடம் மூத்த மந்திரியான தனக்கு வழங்கப்படும் என்று சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் அந்த இடம் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணிக்கு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் போர்க்கொடி தூக்கினார். சரத்பவாரும், பிரபுல் பட்டேலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூட்டணியை விட்டு விலகி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
     
    சரத்பவாரை பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து மந்திரி பதவியில் நீடிப்பதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி டெல்லியில் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் பிரபுல் பட்டேல் அறிவித்தார்.
     
    இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இதில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் நேற்று வெளியிடப்பட்டது.
     
    அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், கூட்டணி கட்சிகளை ஆலோசித்த பிறகே கவர்னர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மராட்டிய மாநிலத்திலும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் பழி வாங்கப்படுகிறது. எங்களுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும். அம்மாநில முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
     
    48 மணி நேரத்தில் இவற்றை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மந்திரி சபையில் இருந்து வெளியேறுவோம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கெடு விதித்தது.
     
    சரத்பவார் கட்சியின் மிரட்டல் காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சரத்பவாரின் கோரிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
     
    முக்கிய கூட்டணி கட்சி மந்திரிசபையில் இருந்து வெளியேறுவதை இருவரும் விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து சரத்பவாரை சமாதானப்படுத்துவதற்காக அவரது கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
     
    இதையடுத்து மராட்டிய முதல்- மந்திரி பிரிதிவிராஜ் சவான் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவரை முதல்- மந்திரி பதவியில் இருந்து மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பதில் பதாங்ராவ் கதாம்ப், பாலாசாகிப் தோரட், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரில் ஒருவரை முதல் மந்திரியாக்கலாமா? என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மராட்டிய பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும், அதே போல் இதர கோரிக்கைகளை நிறைவேற்றவும் காங்கிரஸ் முன் வந்துள்ளதாக தெரிகிறது.
     
    இதை சரத்பவார் ஏற்று சமாதானம் அடைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக வாக்குறுதி அளித்ததும் சரத்பவார் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. சரத்பவாரின் கெடு நாளை வரை உள்ளது. இதற்குள் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தெரிகிறது.
     
    இதற்கிடையே சரத் பவாரின் திடீர் மிரட்டல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மந்திரி சபையில் தனக்கு 2-வது இடம் இல்லை என்ற அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும் தனது உடல் நிலையை காரணம் காட்டி மகள் சுப்ரியாவை மத்திய மந்திரியாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் நாட்டில் பருவ மழை பொய்த்ததால் அடுத்து வரும் மாதங்கள் வேளாண்மை துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். வறட்சியால் பாதிக்கப்படும்போது உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் கடுமையாக இருக்கும். இதற்கு வேளாண்மை துறையே பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே இதில் இருந்து தப்பிக்க தனது உடல் நிலையை காரணம் காட்டி தப்பிக்க சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
     
    மராட்டியத்தில் நீர்ப்பாசன மந்திரியாக இருக்கும் சரத்பவார் மருமகன் அஜித் பவார் மீது நீர்ப்பாசன திட்ட ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ள. இவரது கட்சி மந்திரிகள் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் தனது கட்சி மீது திட்டமிட்டு ஊழல் புகார் கூறி கெட்ட பெயர் ஏற்படுத்த காங்கிரஸ் சதி செய்வதாக சரத் பவார் கருதுகிறார். இதனால் இதற்கு காரணமான மராட்டிய முதல் மந்திரியை நீக்க கோரிக்கை வைத்துள்ளார்.
     
    மந்திரி சபை கூட்டத்தை புறக்கணித்த சரத்பவார் கடந்த ஒருவாரமாக அலுவலகம் செல்லவில்லை. அரசு காரையும் திருப்பி அனுப்பி விட்டார். பிரதமர் அலுவலகம் கூடுதலாக வேளாண்மை துறையை கவனித்து வருகிறது. எனவே கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றால், சரத்பவார் முடிவில் மாற்றம் ஏற்பட்டு அலுவலகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது. 


    Posted by விழியே பேசு... at 1:16 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.