இத்தாலிய நாட்டின்
ஜோடி ஒன்று போர்டோ சன் ஜியார்ஜியோ என்னும் பீச்சிற்கு சென்றனர் . வெயில் கொஞ்சம் அதிகமாக
இருந்ததால் இவர்கள் அந்த கடலில் இறங்கி செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்தனர் .
அப்படி அவர்கள்
செக்ஸ் வைத்துக் கொண்ட பின் தங்கள் மர்ம உறுப்புகளை எடுக்க முயற்சித்தபோதும் முடியவில்லை
. ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் மாட்டிக் கொண்டு விட்டது .
இதனால் இவர்கள்
நகர முடியாமல் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டனர் . ஒரு பெண் இவர்களுக்கு டவல்
ஒன்றை அளித்து மருத்துவரை வரவழைத்தார் .
அந்த மருத்துவர்
எவ்வளவு முயற்சித்தும் முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கே ஊசிப்
போட்டு இருவரையும் பிரித்தனர் . இந்த சம்பவம் தண்ணீரின் உறிஞ்சும் திறனால் ஏற்பட்டு
இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்
No comments:
Post a Comment