ஒரு ஆளில்லா ஓரியன் மிஷன்
வியாழக்கிழமை அன்று விண்ணில் ஏவவுள்ளது.
அது பூமியில் இருந்து 3,600 மைல்கள் வரை செல்லக்கூடியது.
செவ்வாய்கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்காக எடுக்கக்கூடிய
முதல் முயற்சி ஆகும்.
இந்த ஓரியன் மிஷன் ஏவுகனைக்கான
கவுண்டன் நேற்று தொடங்கியுள்ளது. 1986ம்
ஆண்டில் அப்போலோ 12 மூன் கவுண்டவுன்க்காக பயன்படுத்திய
கடிகாரத்தை தற்போது புதிய உயர்
தொழில்நுட்ப கடிகாரமாக மாற்றப்பட்டுள்ளது
ஈஸ்டர்ன்
ஸ்டான்டர்ட் டைம் படி வியாழக்கிழமை
காலை 7.05 மணிக்கு இந்த ஓரியன்
மிஷன் ஏவுகனை புறப்படவுள்ளது. இந்த
ஏவுகனை ஆளில்லாமல் 4 1/2 மணி நேரம் சோதனை
பயணம் மேற்கொள்ள உள்ளது.
No comments:
Post a Comment