பாலிவுட் நடிகை ராக்கி சவந்த தனது தோழியான மனிஷா குமாரியுடன் மும்பையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு சசீந்தர சர்மா என்ற இயக்குனர் மனிஷா குமாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பாரத இயக்குனர் சர்மா, மனிஷாவை தாக்கினார்.
சர்மாவின் ஆதரவாளர்கள மனிஷாவை தாக்க தொடங்கினார்.மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த மனிஷா இயக்குனர் சர்மா தன்னிடம் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட முயன்றார். அதனால் அவரை நான் தாக்கினேன் என்று கூறி உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மும்பை போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் விசராணையை தொடங்கி உள்ளனர்.
மனிஷா குமாரி மீதும் சர்மா மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது பற்றி புகார் அளித்தார்.
.பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்மாவின் ஆதரவாளர்கள மனிஷாவை தாக்க தொடங்கினார்.மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த மனிஷா இயக்குனர் சர்மா தன்னிடம் பாலியல் பலத்காரத்தில் ஈடுபட முயன்றார். அதனால் அவரை நான் தாக்கினேன் என்று கூறி உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மும்பை போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் விசராணையை தொடங்கி உள்ளனர்.
மனிஷா குமாரி மீதும் சர்மா மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது பற்றி புகார் அளித்தார்.
.பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment