விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, August 25, 2012

    கல்யாண ராணி சகானாவின் சாகச லீலைகள்


    சகானா..! இந்த பெயரை கேட்டாலே “அடிப்பாவி...? நீயா இப்படி...?” என்று இளைஞர்கள் பலர் குமுறினாலும் அவள் அள்ளிக் கொடுத்த இன்பத்தால் இதயம் இனிப்பதாக கூறுகிறார்கள். கல்யாண மகாராணியாய் தமிழகத்திலும், கேரளாவிலும் கடந்த சில தினங்களாக பேசப்படும் சஹானா இளைஞர்களின் பார்வையில் அழகி மட்டுமல்ல. ஒரு பெண்ணால் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்ய முடியுமா? இது சாத்தியமா? பெரிய கில்லாடியாக இருந்திருக்கிறாளே? 

    இப்படி பல கேள்விகளுடன் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக இடம் பிடித்த சகானாவை பற்றி பட்டி தொட்டியெல்லாம் பேசுகிறார்கள். ஐந்தடி உயரம், நேர்த்தியாக ஐ புரோ செய்யப்பட்ட புருவங்கள், கோதுமை நிறம், லிப்ஸ்டிக் பூசிய உதடுகள், அளவுடன் குண்டான உடல்வாகு.... சுண்டியிழுக்கும் காந்த கண்கள். இவைதான் சகானாவின் அடையாளம். 

    ஆயிரம் பொய்யை சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் சகானா ஒரே பொய்யில் பல இளைஞர்களை தாலி கட்ட வைத்து தவிக்க வைத்தவள். இளைஞர்களை வேட்டையாட பெரும்பாலும் சகானா தேர்வு செய்த இடம் ஷாப்பிங் மால்கள். இங்குதான் இளைஞர்களும், இளம்பெண்களும் ஊதாரித்தனமான செலவுகளை கூட கவுரவமாக நினைத்து வருகிறார்கள். இந்த மாதிரி மால்களில் நளினமான உடல் அசைவுகளுடன் நடந்து செல்லும் சகானா தான் வீழ்த்த நினைக்கும் இளைஞனை நோக்கி மெல்லியதாய் ஒரு புன்னகையை வீசுவாள். 

    அவ்வளவுதான்... ஊட்டி குளிரை ஏ.சி.யில் அனுபவித்து கொண்டிருக்கும் அந்த இளைஞனும் அவளது புன்னகை வீச்சில் வீழ்ந்து தடுமாறுவான். இதுதான் தருணம் என்று அவள் அருகே ஓட்டி, உரசியபடி “ஹாய்” என்றபடி அறிமுகப்படலத்தை அரங்கேற்றுவாள். இதில் அசடு வழியும் இளைஞர்களை கெட்டியாக பிடித்துக் கொள்வாள். சிரிக்க சிரிக்க பேசியபடியே அவன் தேர்வு செய்யும் பொருள்களை வெரிநைஸ், க்யூட், ஸ்வீட், வாவ் என்று புகழ்ந்து தள்ளுவாள். அதை கேட்டதும் இப்படி ஒரு பேரழகி நம்மை புகழ்கிறாளே என்று மனதுக்குள் மகிழும் இளைஞனும் அவளது நட்பை நாடுவான். அதை எதிர்பார்த்த சஹானாவும் தாமதமின்றி தனது செல்போன் நம்பரை கொடுத்து விட்டு சென்று விடுவாள். 

    சில இடங்களில் ஐகோர்ட்டு வக்கீல் என்ற அடையாளத்துடன் கூடிய விசிட் டிங் கார்டை தவற விடுவாள். மனிதாபிமானத்தில் அதை எடுத்து “மேடம், நீங்க ஐகோர்ட்டு அட்வகேட்டா?” இதோ உங்கள் கார்டு... என்று கொடுக்கும் இளைஞர்களை கெட்டியாக பிடித்து கொள்வாள். சிரித்துக் கொண்டே நான் மேடம் இல்லை. நீங்க என்னை சகானான்னே கூப்பிடலாம். இதுதான் என்னோட நம்பர்... பேசுங்க... என்றபடி நகர்ந்து விடுவாள். அவள் நகர்ந்து சென்றாலும் இதயத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட அவளது உருவம் இளைஞர்களை தூக்கமின்றி தவிக்க வைக்கும். 

    எப்போது பொழுது விடியும்? எப்போது அவளிடம் பேசலாம் என்று காத்திருப்பார்கள்... செல்போனில் தொடர்பு கொண்டதும் மயக்க வைக்கும் பேச்சால் சஹானா பூவாய், சஹானா சாரலாய் மனமெல்லாம் மணம் வீசுவாள். இதமாக நிறைந்து விடுவாள். இப்படியே தொடரும் நட்பு... காதலாய் மலர்ந்து கல்யாண கட்டத்தை எட்டும் போது எனது தாய்-தந்தை இறந்து விட்டனர். கேரளாவில் உள்ள எனது கோடிக்கணக்கான சொத்துக்காக உறவினர்கள் என்னை கொலை செய்ய துடிக்கிறார்கள் என்று ஒரு பிட்டை தூக்கி போடுவாள். 

    ஐயோ பாவம் என்று பரிதாபப்படும் இளைஞர்கள், கட்டிக்கிட்ட சேலையாடு நீ மட்டும் வந்தால் சரி என்பார்கள். இப்படி ஏமாந்த இளைஞர்கள் வரிசையில் முதலில் போரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சகானாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி தாலி கட்டினார். போரூர் ராமாசில் திருமண வரவேற்பும் தடபுடலாக நடந்தது. 

    முதலிரவு முடிந்து ஒரு சில இரவுகளை மட்டும் சரவணனுடன் பகிர்ந்து கொண்ட சகானா ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்தை கறந்து விட்டு கம்பி நீட்டினாள். புளியந்தோப்பு பிரசன்னா தான் பரிதாபத்துக்குரியவர். 8 வருடமாக சஹானாவை சுற்றி வந்து காதலித்துள்ளார். இதனால் வங்கியில் கிடைக்க இருந்த வேலையையும் இழந்தார். சகானா மனைவியாக வாய்த்ததே போதும் என்ற மகிழ்ச்சியில் மண வாழ்க்கையை தொடர்ந்தார். அப்போதுதான் சுரேஷ் என்பவர் புளியந்தோப்பு மகளிர் போலீசில் பிரசன்னா மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மனைவி சகானாவை பிரசன்னா அபகரித்து விட்டார் என்பது அவரது குற்றச்சாட்டு. 

    போலீஸ் விசாரித்தபோது பிரசன்னா தனது திருமண ஆல்பங்களை கொண்டு காட்டினார். உண்மையை புரிந்து கொண்ட போலீசார் சகானாவை எச்சரித்து பிரசன்னாவுடன் அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் ஏற்கனவே சகானாவை மணந்து ஏமாந்த கொளத்தூர் குமரன், தி.நகர் ராஜா, அடையாறு சீனிவாசன், சரவணன், திருவெற்றியூர் சரவணன் என 7 பேர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் பிறகுதான் சகானாவின் தகடுதித்த வேலைகள் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 

    திருமண உறவை கொடுத்து இல்லற சுகத்தை வாரி வழங்கி இளைஞர்களின் கனவுலக தேவதையாக வலம் வந்த சகானா வெளியே செல்லும்போது ஸ்கூட்டியில் இளஞ்சிட்டாய் பறப்பாள். ஆனால் ஒருநாள் கூட தனது கணவர்களாக ஆக்கியவர்களை உடன் அழைத்து செல்வதில்லை. உடன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களிடம் “எனக்கு ஆபத்து உள்ளது. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனக்கு தாலி முக்கியம்” என்று சென்டிமென்டாக பேசி சேர்ந்து செல்வதை தவிர்த்து விடுவாள். 

    அதே போல் படுக்கை அறையில் சல்லாபிக்கும் போதும் நான் ஐ.ஏ.எஸ். எழுத வேண்டும். அதுவரை குழந்தை வேண்டாம் என்று செல்லமாக கெஞ்சி மஞ்சத்தையும் நாசூக்காக கையாண்டு வந்திருக்கிறாள். சகானாவை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சென்னை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். கேரளாவில் ஒரு இளைஞனை கொலை செய்து விட்டு நகைகளோடு சகானா சென்னைக்கு தப்பி வந்ததாக கேரள போலீசார் கொடுத்த தகவலை அடுத்து சகானாவை தேடும் பணி சூடு பிடித்துள்ளது.



    Posted by விழியே பேசு... at 4:19 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.