
இந்த இணைய தளத்துக்கு “நமோ பாரத்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளர்களாக நரேந்திரமோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான மனிஷ் பர்தியா, பரிந்து பகத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இணைய தளத்தில் நரேந்திர மோடி அரசின் சாதனைகளும் இடம் பெற்று இருக்கும். மனிஷ் பர்தியா ஏற்கனவே நரேந்திர மோடியின் பேச்சுக்கள், சாதனைகள் அடங்கிய ஏராளமான சி.டி.க்கள் தயாரித்து வைத்துள்ளார். இவையும் புதிய இணைய தளத்துக்கு பயன்படுத்தப்படும். அவ்வப் போது கிளப்பி விடப்படும் புகார்கள் குற்றச்சாட்டுகளுக்கு நரேந்திர மோடியின் பதில் நேரடியாக இடம் பெறும். இந்த இணைய தளம் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வீடுகளுக்கும் கேபிளில் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ஏங்க...சொல்றத கொஞ்சம் பொருத்தமா சொல்லவேணாம்...???அந்த ஆளு எவ்வளவு பெரிய மனிதன்....இந்த ஆளு எவ்வளவு பெரிய பன்னாட...பொறம்போக்கு...இந்த ஆள பாத்து அந்த ஆளு இணைய தளம் தொடங்குறார்ன்னு சொல்றது கொஞ்சங்கூட நியாயம் இல்லீங்க...
ReplyDelete