விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, August 31, 2012

    பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !


    அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

    ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் தலைவர்களுடன் இந்திய பிரதமரின் சந்திப்பு சம்பிராதயமான இருநாட்டு தலைவர்களின் சந்திப்பைப் போல் இல்லை. அதுவும் கொமேனியுடன் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்துப் பேசுவது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையும்கூட. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மேற்காசிய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாகவும் பயங்கரவாதம் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஷா பஹார் துறைமுக விரிவாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

    ஈரானின் துறைமுகத்தை இந்தியா விரிவாக்கம் செய்வது ஏன்?

    ஈரானுடனான இந்திய வர்த்தக உறவானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்த பின்னர் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் ஈரானை மிகவும் ஒரு முக்கிய நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்து வருகிறது.

    தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றிய அனைத்து நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக தமது ராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது சீனா. இதேபோல் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்கு கடல்வழியே கொண்டு செல்லப்படுகிற எண்ணெய் போக்குவரத்துக்கு இடையூறு எதுவும் வந்துவிடாத வகையில் பாகிஸ்தானின் கத்வார், மாலத்தீவு மற்றும் இலங்கையின் அம்பந்தோட்டா ஆகியவற்றில் தமது கடற்படையை நிலை நிறுத்தி இருக்கிறது. மாலைத்தீவில் நீர்மூழ்கித் தளமே அமைத்திருக்கிறது. சீனாவுக்கும் இடையே மோதல் ஒன்று எதிர்காலத்தில் நிகழக் கூடுமெனில் சீனாவின் கடல்வழி எண்ணெய் போக்குவரத்துக்கு எங்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு


    இந்தியாவோ சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் நட்பு நாடுகள் என்று நம்பிக் கொண்டே ஏமாந்து கொண்டிருக்கிறது. இதுதான் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை இப்பொழுது சீனாவின் முழுமையான ஆதிக்கம் உள்ள நாடாகவே மாறிவிட்டது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சரே அந்நாட்டுக்கு சென்று ராணுவ முகாம்களைப் பார்வையிடுகிற அளவுக்கு சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் சீனாவுக்கு செக் வைக்கக் கூடிய இரண்டு இடங்களாக இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் ஆப்கானிஸ்தானும், ஈரானும்தான். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அனைத்துமே இந்தியாவை கைவிட்டுவிட்ட நிலையில் இந்த நாடுகளையாவது தக்க வைத்துக் கொள்ளவே இந்தியா போராடி வருகிறது. இதற்காகவே ஆப்கானிஸ்தானில் பெருந்தொகையான நிதியை முதலீடு பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெருமளவு தாதுப் பொருட்களை அகழாய்வு செய்து எடுத்தும் வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்கு மிக அருகில் ஓமன் வளைகுடாவில் இருக்கக் கூடிய ஷா பஹார் துறைமுகத்தின் இரண்டாவது விரிவாக்கப் பணிகளில் இந்தியா ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறது.

    ஷா பஹார் துறைமுகத்தால் என்ன பயன்?

    இந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் எண்ணெய்வளமிக்க மத்திய ஆசிய நாடுகளை இந்தியா நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கும் உதவியாக இருக்கும். அத்துடன் பெரும்பாடுபட்டு பாகிஸ்தானில் சீனா விரிவாக்கம் செய்திருக்கும் கத்வார் துறைமுகமும் அருகேதான் இருக்கிறது. சீனாவுக்கு போகிற எண்ணெய் கப்பல்கள் ஷா பஹார் துறைமுகத்தை கடந்துதான் கத்வாருக்கு வந்து சேரும். அங்கிருந்து பலுசிஸ்தான் பகுதிகள் வழியே ரயில் மூலமாக எல்லையோர சீனாவின் மாகாணங்களுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

    சீனாவுடன் மோதல் உருவானால் ஷா பஹார் துறைமுகத்தில் இருந்து சீனாவின் எண்ணெய் போக்குவரத்தை தடுப்பது அல்லது தாக்குவது என்பது இந்தியாவுக்கு எளிதாக இருக்கும். இதேபோல் தற்போது ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மட்டுப்பட்ட நிலையில் இருந்தாலும் எதிர்காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு ஷா பஹார் துறைமுகம் உதவியாக இருக்கும்.

    துறைமுகத்தை பார்வையிட்ட இந்திய அதிகாரிகள்


    தற்போது ஈரான் சென்றிருக்கும் இந்திய அதிகாரிகள் ஷா பஹார் துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய அதிகாரிகள், ஷா பஹார் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகளை ஈரான் செய்து முடித்துள்ளது. இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணியில் இந்தியா தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளனர்.

    ஆப்கான் - ஈரான் ரயில் பாதை அமைக்கும் இந்தியா

    இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாமியான் மாகாணத்திலிருந்து ஷா பஹார் துறைமுகத்துக்கு 900 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் இந்தியா நிறைவேற்றித்தர இருக்கிறது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் இரும்புத் தாதுக்களை எளிதாக இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என்பதுதான் இந்தியாவின் திட்டம்.

    பாகிஸ்தானை முழுமையாக கைவிடலாம்

    ஷா பஹார் துறைமுகத்தை மேம்படுத்திவிட்டால் இனி ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளுக்காக பாகிஸ்தான் நாட்டு வழியே சென்று கொண்டிருக்கத் தேவையே இருக்காது. இந்தியாவிலிருந்து நேரடியாக ஈரானின் ஷா பஹார் துறைமுகம் மூலமாக எளிதாக ஆப்கானிஸ்தானை அடைய முடியும். பாகிஸ்தானை ஓரம்கட்டிவிடலாம்.

    இந்த விவகாரங்கள் குறித்து நவம்பரில் நடைபெற உள்ள இந்தியா- ஈரான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்திலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் ஆப்கானிஸ்தான் - ஈரான் - இந்தியா என முத்தரப்பு பேச்சுகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


    Posted by விழியே பேசு... at 10:54 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.