விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, August 23, 2012

    ஈழத் தமிழருக்காக நான் ஒன்றும் கிழிக்கலை...நீங்க ஏன் சாகலை:கருணாநிதி


    ஈழத் தமிழருக்காக நான் ஒன்றும் கிழிக்கவில்லை என்று கூறுவோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டிருக்க வேண்டியதுதானே என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை:

    கேள்வி: மீனவர் தாக்குதலை கண்டிக்கும் திமுக மத்திய ஆட்சியில் தொடர்வது ஏன் என்று மாநிலங்களவை உறுப்பினரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த டி. ராஜா கேட்டிருக்கிறாரே?

    பதில் : இந்த கேள்விக்கு தி.மு.க. பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். "யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை" என்று கிராமத்தில் சொல்வார்கள். கூட்டணியைப் பற்றியும், தோழமையைப் பற்றியும் ராஜா பேசலாமா? தமிழகத்திலே ஆளுங்கட்சியைப் பற்றி அவருடைய கட்சியும், தோழர் நல்லகண்ணுவும் அன்றாடம் குறை சொல்லுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கொடுத்த இஃப்தார் விருந்துக்கு முதல் நபராக தா. பாண்டியன்தான் செல்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா குறைந்தபட்ச நாகரிகத்தையாவது காட்டி; தா.பாண்டியனை விளித்தார்களா என்றால் இல்லை. ஆனாலும் அடுத்த நாள் முதலமைச்சரைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் போய் தா.பாண்டியன் காத்திருக்கிறார். ராஜா முதலில் தனது ஆலோசனையை தா. பாண்டியனுக்குச் சொல்லட்டும். தி.மு. க. மத்திய ஆட்சியில் தொடர்வதா இல்லையா என்பதைப் பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை. கேட்கும்போது அவர் இந்த உபதேசத்தைச் செய்யலாம். உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே? என்று கூறியிருக்கிறார்.மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இது வரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே? என்ற கேள்விக்கு கருணாநிதி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    அவர் கூறியுள்ள பதில் பட்டியலில், "காய்த்த மரம்தான் கல்லடி படும்" என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக் கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா?

    திமுகவின் ஈழத் தமிழர் போராட்ட பட்டியல்

    இதோ பட்டியல்!

    14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

    தீர்மானத்தை பிரதமருக்கு நான் அனுப்பி, வலியுறுத்தியதன் காரணமாக 18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் தொலைபேசியில் பேசினார்.

    நமது வலியுறுத்தல் காரணமாக 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

    24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான "மனிதச் சங்கிலி

    26-10-2008 அன்று பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வருகை.

    12-11-2008 தமிழகச் சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றினோம்.

    4-12-2008 தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமருடன் சந்திப்பு.

    27-12-2008 அன்று கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்.

    28-3-2009 இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு உதவிட பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் என் கடிதம் அனுப்பப்பட்டது.

    31-3-2009 சோனியா காந்தி எனக்கு நீண்ட பதில் கடிதம்.

    7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி மூலமாக நான் விடுத்த வேண்டுகோள்.

    9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் "இலங்கை அரசே போரை நிறுத்து" என்று முழக்கமிட்ட பேரணி.

    21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் மீண்டும் தந்தி. போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடும்படி கேட்டுக் கொண்டேன்.

    21-4-2009 அன்று "நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள்" என்று அறிக்கை விடுத்தேன்.

    23-4-2009 அன்று ஒரு நாள் முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் (பந்த்) செய்தோம்.

    24-4-2009 அன்று அண்ணா அறிவாலயத் திற்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வருகை.

    27-4-2009 அன்று அண்ணா நினை விடத்தில் உண்ணா விரதம்.

    இலங்கை சொன்ன பொய்

    இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக இலங்கை அரசு, இந்திய அரசுக்குத் தெரிவித்து, இந்திய அரசும் அதை நம்பி, போர் நின்று விட்டதாக நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே செய்தி அனுப்பி, அதன் பிறகுதான் நான் அதை நம்பி எனது உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டேன். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து விட்டதாக இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே ஏமாற்றியது பிறகுதான் தெரிந்தது. இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒரு மாநில அரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னால் என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்திருக்கிறேனா இல்லையா? மாநில அரசுப் பொறுப்பிலிருந்து தி.மு.க. ஏன் விலகவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். நாங்கள் அப்போது பதவி விலகியிருந்தால் இலங்கை அரசு போரை நிறுத்திக் கொண்டிருக்குமா? ஏற்கனவே இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்பே; இலங்கைத் தமிழர்களுக்கு நாங்கள் உதவியாக இருந்தோம் என்பதற்காக நடைபெற்றதே, அப்போது என்ன நடைபெற்று விட்டது?

    நான் கிழிக்கலை...நீங்க ஏன் சாகலை

    என் மீது புகார்க் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்திலே உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை? என்று கூறியுள்ளார் கருணாநிதி.


    Posted by விழியே பேசு... at 6:25 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.